தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளவர் நடிகை பூமிகா.இவர் சிறிது காலமாக குடுப்பம்,பிஸ்னஸ் என பிசியாக இருந்தார்.
மேலும் தெலுங்கு நடிகையான இவர் தற்போது சில காதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்து வருகிறார்.இவர் ஒரு பேட்டியின் போது அவரைபற்றி ஓபனாக கூறியுள்ளார்.
அதில் அவரின் சிறுவயதில் அவருடைய உதடுகள் பெரியதாக இருக்குமாம்.அதை பார்த்து பலரும் கேலிசெய்வார்களாம்.
இதன் காரணமாக கடவுளிடம் அவரின் உதடை எப்படியாவது சிரியதாக்கிவிடுங்கள் என வேண்டியதாக ஓபனாக கூறியுள்ளார்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…