சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஷிரின் காஞ்ச்வாலா.இவர் கன்னட திரைப்படம் மூலம் சினிமாவுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.இவர் தமிழில் நடித்த நெஞ்சமுண்டு நெர்மையுண்டு ஒடு ராஜா படம் மூலம் அனைத்து ரசிகர்களையும் தன்வசம் இழுத்துள்ளார்.
இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இவர் அடுத்ததாக வால்டர் படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…