கடந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு தனிமைப்படுத்தப்பட்ட நாட்களாகவே இருந்தன என சோனாலி பிந்த்ரே கூறியுள்ளார்.
உலகம் முழுவதுமே கொரோனா அச்சத்தில் மூழ்கி போய் உள்ளது. முதலில் சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸ், தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்க துவங்கியது. இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள், மிக தீவிரமாக களமிறங்கியிருந்தாலும், இதுவரை இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், காதலர் தின பட நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பின் தீவிர சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்டுள்ளார். இதனையடுத்து இவர் தான் புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொண்ட நாட்களை கொரோனா வைரஸ் தொடர்பான, ஊரடங்கு நாட்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு தனிமைப்படுத்தப்பட்ட காலங்களாகவே இருந்தன. ஆனால், நிறைய பேர் நலம் விசாரிக்க வருவார்கள், போவார்கள்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…