Thenandal Murali was elected as the President of the Producers Association [Image source : Twitter}
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக இரண்டாவது முறையாக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தேர்வு.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நேற்று சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் தலைமையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வந்த நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார். சங்க தேர்தலில் தயாரிப்பாளர் நலம் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட முரளி வெற்றி பெற்றுள்ளார்.
ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி பதவி வகித்து வந்த நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளார். இதுபோன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொருளாளராக முரளி அணியை சேர்ந்த சந்திரபிரகாஷ் ஜெயினும் வெற்றி பெற்றுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…