தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்தித்தவர் அட்லீ.இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது மூன்றாவது படமாக பிகில் படத்தை இயக்கி வருகிறார்.இந்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து அட்லீ பாகுபலி பிரபாஸ்,ஷாருக்கான் என இரண்டு நடிகர்களிடையே அடுத்த படம் குறித்த தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…