Categories: சினிமா

நடிகர் விஜயின் அரசியல் நகர்வு.? 234 தொகுதி நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை.!

Published by
மணிகண்டன்

இன்று 234 தொகுதிகளிலும் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளை கூட்டாக சந்திக்கிறார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் இன்று பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அம்பேத்கர் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் 234 தொகுதிகளிலும் தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவை மூலம் பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

அடுத்ததாக அண்மையில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த  முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி விஜய் கௌரவித்தார்.

இவ்வாறு அரசியல் பயணம் நோக்கி தனது அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொள்ளும் நடிகர் விஜய் இன்று பனையூரில் தனது அலுவலகத்தில் 234 தொகுதிகளில் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளையும் கூட்டாக சந்திக்க உள்ளார். இதில் தங்களது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசிப்பார் என கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

29 minutes ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

39 minutes ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

57 minutes ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

2 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

3 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago