பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி அசுரன் படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது.
இந்த படத்தை அடுத்து வடசென்னை பாகம் இரண்டு தயாராகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக சூரியை நாயகனாக வைத்து வெற்றிமாறன் புதிய படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.
தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது. இந்த படத்தை, விண்ணைத்தாண்டி வருவாயா, கோ ஆகிய படங்களை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்போ வடசென்னை எப்போ தயாராகுமென ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…