150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு மாத காலமாக வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் ஏழை எளிய மக்கள் பலர் ஒரு வேலை உணவின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபலங்கள் பலரும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய், கொரோனா நிதியுதவியாக 1.30 கோடி வழங்கியுள்ளதையடுத்து, ஏழைமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக, ரசிகர் மன்றத்திற்கு நிதி வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, கும்பகோணம் விஜய் ரசிகர்கள் சார்பாக 150 ஏழை குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கியுள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…