Categories: சினிமா

மகன் சண்முகபாண்டியனின் ‘படை தலைவன்’ வீடியோவை வெளியிட்ட விஜயகாந்த்!

Published by
கெளதம்

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘படை தலைவன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், விஜயகாந்த் தொண்டர்கள் சந்திப்பின்போது வெளியிட்டார். கடைசியாக, மதுர வீரன் படத்தில் நடித்த விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் மீண்டும் ஒரு அதிரடி திரைப்படத்தின் மூலம் வியக்கவைத்துள்ளார்.

இயக்குனர் அன்பு இப்படத்தை இயக்க, இளையராஜா இசையமைக்கிறார். இந்த வீடியோவை விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடிவில் சண்முக பாண்டியன் கரடுமுரடான தோற்றத்துடன் நடித்திருக்கிறார்.

நட்பே துணை புகழ் இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு வசனம் மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

10 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

13 hours ago