நடிகர் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சரவணனும் ஒருவர்.
இவர் பிக்பாஸ் வீட்டில் வைத்து தான் பஸ்சில் செல்லும் போது, பக்கத்தில் உள்ளவர்களை உரசியுள்ளேன் என கூறியுள்ளார். இவரது இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அனைவரிடமும் சரவணன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நிலையில், சரவணன் இந்த நிகழ்வு நடந்து ஒரு சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சின் இறுதி நிகழ்ச்சிக்கு கூட சரவணன் வரவில்லை. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நான் இனி பிக் பாஸ் குறித்து பேச விரும்பவில்லை. எனது வாழ்க்கையில் அதையும் தாண்டி பல இருக்கிறது. என வார்த்தையில் பதிலடி கொடுத்துள்ளார்.
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…