சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் வசதியை கேரள தேவசம் போர்டு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வசதி வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது.
சபரிமலைக்கு விமானத்தில் வர விரும்புவார்கள் இதுவரை கொச்சி வந்து அங்கு இருந்து கார் மூலம் மட்டுமே பம்பைக்கு வர முடியும். இனி கொச்சியில் இருந்து காலடி வரை காரில் சென்று அங்கு இருந்து நிலக்கல் வரை ஹெலிகாப்டர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். நிலக்கல் மற்றும் காலடியில் தற்போது ஹெலிகாப்டர் தரை இறங்கும் வகையில் தளங்கள் அமைக்கப்படுள்ளது.
நவம்பர் 16 ம் தேதி மகரவிளக்கு பூஜை துவங்கி ஜனவரி 6 ம் தேதி வரை சபரிமலை நடை திறந்திருக்கும். அது வரை ஹெலிகாப்டர் இயக்கப்படும் என்று கேரள தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…