ரிஷப ராசிக்காரர்கள்:
இன்று எடுத்த காரியத்தை எளிதில் முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள் முக்கிய புள்ளிகளை எதிர்கால நலன் கருதி சந்திப்பீர்கள் இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது.
இன்று எடுத்த காரியத்தை எளிதில் முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள் முக்கிய புள்ளிகளை எதிர்கால நலன் கருதி சந்திப்பீர்கள் இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது.
இன்று யோசித்து செயல்பட வேண்டிய ஒரு நாள்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.வேலை பளு அதிகரிக்கும்.தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது
இன்று வாழ்க்கை துணை வழியே வரவு வந்து சேரும் விலகி சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர்.அடுத்தவர் நலனில் எடுத்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.திருமண பேச்சுக்கள் எல்லாம் முடிவாகும்.
இன்று உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள் பக்க பலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள் மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் மறையும் நாள்
இன்று நினைத்த காரியம் நிறைவெறும் நாள்.எதிர்மறை சிந்தனைகள் அகலும். நிம்மதியுடன் ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தெளிவு பிறக்கும் .நீண்ட நாள் ஆசை நிறைவேற வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கும்
இன்று தூர தேசத்தில் இருந்து நல்ல தகவல் ஒன்று பறந்து வரும்.விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு காரியங்களை செய்து முடிக்க சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டி மகிழ்வீர்கள்
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…