கிபி.30-ம் ஆண்டில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. கிறிஸ்து பட்ட பாடுகளையும், சிலுவையில் அவர் மரித்தததையும் நினைவுகூறும் விதமாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்து நமக்காக பாடுபட்டார் என்பதை நினைவு கூறுகின்றனர்.
இதனையடுத்து, அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. புனித வெள்ளிக்கு அடுத்த நாளான, சனிக்கிழமை அன்று அனைத்து தேவாலயங்களிலும் தியான வழிபாடுகள் நடைபெறும்.
மூன்றாவது நாளான ஞாயிற்று கிழமை உயிர்த்தெழுந்த ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கிறிஸ்தவர்கள் மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவ பண்டிகைகளிலேயே மிக சிறப்பான பண்டிகையாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தவக்காலமான 40 நாட்கள் முடிவில் கொண்டாடப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…