பலருக்கு கைக்கடிகாரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அன்றைய அவர்களின் அலங்காரத்திற்கு ஏற்ப அவற்றை அணிவார்கள். மணிக்கட்டில் அணியும் கடிகாரத்தைப் பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக மக்கள் தூங்கும் போது கடிகாரத்தை அணிந்து கொண்டும், தலையணைக்கு கீழ் கையை வைத்துக்கொண்டும் தூங்குவார்கள். ஆனால் அதுபோல் கைக்கடிகாரத்தை தலையணைக்கு அடியில் வைக்கக்கூடாது. தலையணைக்கு அடியில் கைக்கடிகாரத்தை வைத்து உறங்குவதால், தூக்கம் கெடுவது மட்டுமின்றி, அதில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளும் நம் மனதிலும் இதயத்திலும் மோசமான பாதிப்பை […]
நாம் சரியாக இருந்தாலும் சில நேரங்களில் நமது நேரம் சரியாக இருக்காது. நாம் சாலை விதிகளை கடைபிடித்து சென்றாலும் எதிரே வரும் வாகனம் அதேபோல் வரும் என்று சொல்லிவிட முடியாது. அதனால் எந்த நேரத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற பயத்திலேயே வாழ்க்கையில் அடுத்த அடிகளை வைக்க முடியாது. எல்லா நேரங்களிலும் நம்மை காக்க இந்த ஒரு வரி மந்திரம் போதும். முதலில் இந்த 1 வரி மந்திரத்திற்கு சக்தி அளிக்க வேண்டும். அதனால் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து […]
ஒவ்வொரு தம்பதிக்கும் பிறக்கும் குழந்தைகள் தான் அந்த குடும்பத்தின் அடுத்த வாரிசாக கருதப்படுகிறது. திருமணம் நடந்து முடிந்த உடனே அனைவரும் எதிர்பார்ப்பது அவர்களிடம் இருந்து குடும்ப வாரிசை தான். ஆனால் ஒரு சிலருக்கு இந்த குழந்தை பாக்கியம் சிறிது காலம் தள்ளிப் போகிறது. இது பல்வேறு பிரச்சனைகளையும் உருவாக்கி வரும். முக்கியமாக கணவன் மனைவி இருவரிடையே மனக்கசப்புகளும் ஏற்படுகின்றன. அதனால் இந்த எளிய பரிகாரத்தை வீட்டில் செய்து வாருங்கள். நீங்கள் எதிர்பார்த்த படி குழந்தை வரன் கிட்டும். […]
இன்று வீட்டில் மாட்டி வைக்க கூடிய கடிகாரத்தை எந்த திசையில் வைக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கடிகாரத்தை சரியான திசையில் வைப்பது எப்படி நல்ல பலனைத் தருகிறதோ, அதே போல வீட்டில் அல்லது அலுவலகத்தில் தவறான திசையில் கடிகாரத்தை வைத்தால், அது உங்களுக்கு எதிர்மறையான பலன்களைத் தரும். எனவே, சரியான திசையைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். கடிகாரத்தை வீட்டின் அல்லது அலுவலகத்தின் தெற்கு சுவரில் வைக்கக்கூடாது, ஏனெனில் தெற்கு திசை யமனின் திசையாக கருதப்படுகிறது மற்றும் இந்து […]
சிலர் நன்றாக தான் இருப்பார்கள். ஆனால் எப்போது ஒருசிலரின் தீயப்பார்வை அவர்கள் மீது விழுகிறதோ அப்போது அவர்கள் வாழ்வில் பல்வேறு துன்பங்களை சந்திப்பர். இது போன்று விழக்கூடிய எதிர்மறை சக்தியை அடியோடு நீக்க எளிமையாக இந்த முறையில் நீங்கள் திருஷ்டி கழித்து பாருங்கள். உங்களை சூழ்ந்துள்ள அனைத்து கண் திருஷ்டிகளும் ஒரே நொடியில் நீங்கி விடும். இதற்கு முதலில் எலுமிச்சை பழம் ஒன்று தேவைப்படும். ஒரு சிறிய கிண்ணத்தில் பாக்கு போடுவதற்கு பயன்படுத்தக்கூடிய சுண்ணாம்பை சேர்க்க வேண்டும். […]
உங்கள் வீட்டு பீரோவில் இதனுடன் ஜாதிக்காய் இருந்தால் பணம், செல்வம் பலமடங்காகஅதிகரிக்கும். தொடர்ந்து பல்வேறு பண பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்களா? அப்போது இந்த முறையை பின்பற்றினால் போதும் உங்கள் வீட்டில் பணம் குவிய தொடங்கும். இதற்கு தேவையான முக்கிய பொருள் ஜாதிக்காய். பொதுவாகவே ஜாதிக்காய் முகப்பொலிவிற்கு உதவியானது என்று அனைவருக்கும் தெரிந்ததே. ஜாதிக்காய் முகத்தில் எப்படி பிரகாசத்தை கொண்டு வருகிறதோ வீட்டில் உள்ள இருளை நீக்கி பிரகாசமாக வைக்கவும் இது உதவும். முதலில் 3 ஜாதிக்காய்களை எடுத்து […]
லட்சுமி கடாட்சத்துடன் இருக்க நெற்றியில் எப்படி குங்குமம் வைக்க வேண்டும் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சிலரை பார்த்தவுடன் கையெடுத்து கும்பிட தோன்றும். ஒரு சிலரை பார்க்காமல் செல்ல வேண்டும் என்று தோன்றும். இதற்கு காரணம் ஒரு சிலரிடம் தெய்வ கடாட்சம் நிறைந்து இருக்கும் அதனால் அவர்களை பார்க்கும் பொழுது மனதிற்குள் ஒரு நிறைவு கிடைக்கும். முக்கியமாக மனதின் பிரதிபலிப்பே முகத்தில் தெரியும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்போம். அதுபோல தான் […]
உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக மாற உங்கள் உடன்பிறப்புகளுக்கு இதை செய்து வாருங்கள். “தனக்கு போகத் தான் தானமும் தர்மமும்” என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் தனக்கு என்பது உங்களின் தேவைகள் மட்டுமல்ல உங்களது குடும்பத்தின் தேவைகளும் தான். தான தர்மம் செய்வதென்பது சிறந்த ஒன்று. ஆனால், தனது குடும்பத்தில் இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற பார்க்காமல் ஊரில் உள்ளவர்களுக்கு செய்வதால் எந்த பலனும் கிட்டாது. அதனால் முதலில் உங்களது குடும்பத்தில் இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த அளவு […]
தீராத கண் திருஷ்டி நீங்க இந்த தண்ணீரில் உங்கள் பாதத்தை கழுவினால் போதும். கல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்று முன்னோர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். வாழ்க்கையில் சந்தோஷங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்கள் திடீரென பல சறுக்கல்களை சந்திப்பார்கள். அல்லது காய்ச்சல் போன்ற உபாதைகள் அதிகரிக்கும். முகம் கருத்து போய் சோர்வாகவும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவார்கள். இதனால் மனம் நொந்து செய்வதறியாது தவிப்பார்கள். செய்வினை, சூனியம் போன்று யாரும் இவர்களுக்கு செய்திருந்தாலோ அல்லது ஏதாவது கழிப்புகளை தெரியாமல் இவர்கள் […]
தூங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை செய்ய வேண்டும், இல்லையேல் பலவித பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பல பேருக்கு தூக்கம் வருவது என்பதே பெரிய பாதிப்பாக தான் தற்பொழுது இருக்கிறது. சிலருக்கு வரம் போல் நினைத்த நேரத்தில் தூங்கி விடுவார்கள். பலர் தூக்கம் வராமல் பலவற்றையும் சிந்தித்து நேரத்தை கழிப்பர். தூக்கம் வருவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் பல வித யோசனைகளிலேயே இரவு நேரம் சென்று விடும். சில நேரத்தில் நாம் நமக்கு நெருக்கமானவர்களிடம் சண்டை போட […]
இந்த பொடி உங்க வீட்டு பணப்பெட்டியில் இருந்தால் என்னவெல்லாம் நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய சூழ்நிலையில் பணம் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. அதனை அடைவதற்கு பலரும் கடினமாக உழைத்து வருகின்றனர். இருந்தபோதிலும், பல்வேறு காரணங்களால் பணம் வரவை விட செலவு அதிகமாக இருந்து கொண்டே இருக்கிறதா? கையில் சேரும் பணம் எப்படி கரைகிறது என்று தெரியாமல் கவலை கொள்கிறீர்களா? இனி இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சேகரிக்கும் பணம் கையை விட்டு […]
சுப பலன்களைப் பெற வீட்டில் சிவப்பு நிற பொருட்களை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளப்போகிறோம். சிவப்பு நிறம் தொடர்பான அனைத்தும் தென்மேற்கு திசையில் வைக்கப்பட வேண்டும். வீட்டில் பயன்படுத்தப்படும் தொட்டிகள், வாளிகள், தரைவிரிப்புகள், காய்கறிகள் போன்ற சிவப்பு நிறப் பொருட்கள் இருக்கலாம். சிவப்பு நிறம் தொடர்பான பொருட்களை வீட்டின் தெற்கு திசையில் வைக்க வேண்டும். சிவப்பு என்பது நெருப்புடன் தொடர்புடையது மற்றும் தெற்கு திசையும் நெருப்புடன் தொடர்புடையது என்பதால் […]
உங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள மேஜையில் இந்த விஷயங்களை வைத்திருந்தால் வெற்றி கிட்டும். இன்று வேலை பார்க்கும் இடத்தில் வெற்றி அடைய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் அலுவலகச் சூழலை சிறப்பாகச் செய்வதில் இந்த விஷயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. வாஸ்து படி, அலுவலக மேஜையை உங்கள் முதுகு சுவரை நோக்கி இருக்கும் வகையில் வைக்க வேண்டும். அதை ஒருபோதும் கதவின் முன் நேரடியாக இருக்குமாறு வைக்கக்கூடாது. […]
செவ்வாய்க்கிழமை எந்த பொருளை தானமாக கொடுத்தால் செல்வந்தர்கள் ஆகலாம் என்று இன்று பார்க்கலாம். இன்று செவ்வாய்க்கிழமை எந்த பொருளை தானமாக கொடுத்தால் செல்வந்தர்கள் ஆகலாம் என்று தெரிந்து கொள்ளலாம். முதலில் நீங்கள் எந்த பரிகாரம் செய்தாலும் அதனை மனநிறைவாக செய்ய வேண்டும். இதை செய்தால் வெற்றி கிட்டுமா அல்லது கிடைக்காதா என்ற சந்தேகத்தோடு எதனையும் துவங்க கூடாது. முழுமனதோடு பரிகாரத்தை செய்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும். நினைத்த வேண்டுதல் நிறைவேறும். பொதுவாகவே செவ்வாய் கிழமை கடவுளுக்கு உகந்த […]
வீட்டில் பழ மரங்களை நடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். இன்று பழ மரங்களை வளர்ப்பது பற்றி தெரிந்து கொள்ள உள்ளோம். மரங்கள் நமக்கு காற்றை வழங்குவதுடன், நம்மைச் சுற்றியுள்ள சூழலையும் தூய்மையாக வைத்திருக்கின்றன. எனவே வீட்டைச் சுற்றி மரங்களை நட வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, பழ மரங்கள் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன, மேலும் அவற்றை வீட்டைச் சுற்றி நட்டால் குழந்தைகள் பிறக்கும். உங்கள் வீட்டில் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால், இந்த மரங்களை உலர […]
எந்த இடத்திலும் ஐஸ்வர்யம் உண்டாக சேர்த்து வைக்க வேண்டிய பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். வீட்டில், தொழிலில் தீயவர்களின் பார்வையால் ஐஸ்வர்யம் நிலைக்காமல் இருக்கிறது என்றால் இந்த பதிவை நிச்சயம் பாருங்கள். பொதுவாக எதிர்மறை ஆற்றல் அதிகரித்தால் வீட்டில் பண கஷ்டம், ஆரோக்கிய குறைபாடு போன்றவை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். இந்நிலையில் நேர்மறை ஆற்றலை நீங்கள் இருக்கும் வீட்டில் அதிகரிக்க மற்றும் வீட்டில் ஐஸ்வர்யம் பெறுக இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இதனை செய்தால் […]
வீட்டின் லாக்கரை எந்த திசையில் வைத்தால் மகாலட்சுமியின் அருள் தொடர்ச்சியாக கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். வீட்டில் விலையுயர்ந்த பொருட்களை வைக்க வேண்டிய இடம் பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பணத் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்றால் வீட்டில் உள்ள சிறிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மதிப்புமிக்க பொருட்கள், குறிப்பாக நகைகள் மற்றும் பணம், வீட்டில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும், மேலும் சரியான திசையில் அது இருக்க வேண்டும். உங்கள் […]
குழந்தைகள் படிக்கும் அறையில் இந்த புகைப்படங்களை மாட்டி வைத்திருங்கள். இன்று படிக்கும் அறையில் வைக்கும் புகைப்படங்களை வைப்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். படிக்கும் அறையில் புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் அங்கு நீங்கள் வைக்கும் படங்கள், குழந்தையின் மனமும் அதற்கேற்ப படிப்பில் ஈடுபடும். குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களிலிருந்து மிக விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு எந்த வகையான சூழலைக் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு நல்ல, அல்லது மிக […]
வீட்டில் செய்யும் குடும்பத் தொழிலில் துரதிர்ஷ்டம் ஏற்படாமல் இருக்க இவற்றைக் கவனியுங்கள். இன்று உங்கள் குடும்பத் தொழிலை தீய பார்வையில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதாவது பல சமயங்களில் இது போன்ற சிறு தவறுகள் நாம் அறியாமலேயே நடக்கும். தொழிலிற்கு திசை என்பது மிகவும் முக்கியம். எல்லாவற்றிற்கும் ஒரு திட்டவட்டமான திசை உள்ளது. இந்த திசைகள் நமக்கு முன்னேற்றத்தைத் தரும். அதில் ஏதேனும் தவறு நடந்தால், அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தத் […]
எவையெல்லாம் வீட்டில் இருந்தால் வீட்டின் நிம்மதி குறைய அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். உலகில் உள்ள உயிர்களை படைத்த இறைவனுக்கு அதனை அழிக்கவும் தெரியும். யாருக்கும் உயிரை கொல்வதற்கான அனுமதி இல்லை. அதனால் எறும்பு முதல் உயிர்கள் அனைத்தும் மனிதர்களால் இறந்தால், தோஷம் உண்டாகும். சிலர் எறும்பு வராமல் இருப்பதற்கு சாக்பீஸ் போடுகின்றனர். இதனை உண்ணும் எறும்பு இறந்து விடுகின்றது. எறும்பு மட்டுமல்லாது கரப்பான், பூச்சி, பல்லி போன்ற உயிர்களும் இதனால் […]