கார்த்திகை தீபத் திருவிழா என்பது தமிழ்நாட்டின் ஒளி விழாவாகும். எண்ணெய் கொண்டு ஏற்றப்படும் விளக்குகள் இந்திய கலாச்சாரத்தில் புனிதத்தின் சின்னமாகும். . இத்தீப ஒளியின் சிறப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். தமிழ் மாதத்தின் எட்டாவது மாதம் ஆன கார்த்திகை மாதம் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது .அதாவது அக்னி ரூபமாக போற்றப்படும் சிவபெருமானுக்கும் அக்னியில் உதித்த முருகனுக்கும் , காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு உகந்த மாதமாக திகழ்கிறது. இந்த தீப ஒளி திருநாளுக்கு இரண்டு வரலாறுகள் கூறப்படுகிறது. கார்த்திகை […]
நம் வீட்டு பூஜை அறையில் பயன்படுத்திய காமாட்சி விளக்கு அல்லது வெள்ளி விளக்கு உடைந்து விட்டால் என்ன செய்வது மற்றும் பூஜை அறையில் எத்தனை விளக்கு போட வேண்டும் என்பது பற்றியும் எந்த எண்ணெயை பயன்படுத்துவது என்பதைப் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். விளக்கு என்றாலே அது ஒளியை தரக்கூடிய பொருள். அது மங்களகரமாகத்தான் இருக்க வேண்டும் உடைந்து விட்டாலோ அல்லது அந்த விளக்கில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டிருந்தாலும் அதை நாம் பயன்படுத்தக் கூடாது இவற்றை […]
கார்த்திகை தீபம் என்றாலே நம் நினைவில் வருவது திருவண்ணாமலை தீபம் தான் . எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் கார்த்திகை தீபத்திற்கு சிறப்பு பெற்றது இந்த திருவண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களில் இது அக்னி ஸ்தலம் ஆக விளங்குகிறது. இங்கு சிவன் மலையாகவே இருப்பதாக நம்பப்படுகிறது. முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சியளித்த ஸ்தலமாகவும் கூறப்படுகிறது திருவண்ணாமலையில் பத்து நாள் முன்பாகவே கொடியேற்றம் செய்யப்படும். கொடியேற்றத்தில் சிறப்பு இந்த பத்து நாட்களும் பல்வேறு பூஜைகளும், வாகனப் புறப்பாடும் நடைபெறும். நவம்பர் 23ஆம் தேதி […]
கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இத்திரு கார்த்திகை சந்திரன் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி நட்சத்திரத்துடன் இணையும்போது கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது . அந்த வகையில் வீடுகளில் எப்போது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், விரத முறை ,தீபம் ஏற்றும் திசையும், பலன்களும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பெற்றோர்களே உங்க குழந்தை ரொம்ப பிடிவாதம் […]
உங்கள் பாவங்களை நீக்கி, நீங்கள் நினைத்த ஆசைகள் அனைத்தும் நிறைவேற இந்த ஒரு கணபதி மந்திரம் போதும். பொதுவாகவே நாம் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் விநாயகரை வணங்கி விட்டு தான் தொடங்குவோம். முழுமுதற்கடவுளாக விளங்கும் விநாயகரை மனதார வேண்டி விட்டு எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் நிச்சயம் வெற்றி தான் கிடைக்கும். உங்களது வேண்டுதல்கள் நல்லபடியாக நிறைவேறிட கணபதியின் இந்த கணநாயகாஷ்டகம் மந்திரத்தை படித்திட உங்களது பாவங்கள் நீங்கி வேண்டுதல் நிறைவேறிடும். விநாயகர் மிகவும் சக்தி […]
வாஸ்து சாஸ்திரத்தின் படி மேலும் வீட்டில் கிளிகளின் புகைப்படத்தை வடக்கு திசையில் வைக்க வேண்டும் . இந்த திசையில் கிளியின் படத்தை வைப்பதன் மூலம், குழந்தையின் படிப்பில் ஆர்வம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவரது நினைவாற்றலும் அதிகரிக்கிறது. அவர் தனது திறமைகளை நன்கு பயன்படுத்த உதவுகிறது. இது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்க உதவி புரியும். உண்மையில், பச்சைக் கிளியின் படத்தை எந்த திசையில் வைத்தாலும், அந்த இடத்தின் குறைகளை போக்க உதவுகிறது. வடக்கு திசை புதனின் பிரியமான […]
நல்ல தகுதியுடைய உத்தியோகம் கிடைக்க எளிமையான இந்த ஒரு பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும். இன்றைய காலத்தில் பலரும் பட்டதாரிகளாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைத்த எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்து வருகிறார்கள். ஒரு சிலர் படிப்பில் மிக குறைந்த நிலையில் இருந்திருப்பார்கள். ஆனால் வேலை வாய்ப்புகளில் நல்ல நிலையில் இருந்து குடும்பத்தையும் தன்னையும் மேம்படுத்தி கொள்வார்கள். அதே பள்ளி பருவம் முதல் கல்லூரி பருவம் வரை நன்கு படித்து எல்லாவற்றிலும் முதலிடம் பெறும் நபர்கள், […]
பசு மாட்டுக்கு இந்த ஒரு பொருளை வாங்கிக் கொடுத்தால் போதும், நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வருமானத்தை பெருக்க பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தபோதிலும், கையில் கிடைக்கும் வருமானம் வீட்டிற்குள் நுழைந்த சில மணிநேரங்களிலேயே தண்ணி போல் செலவாகி விடுகிறது. இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக உங்களது செலவு குறைந்து வருமானத்தில் சேமிக்க இயலும். மேலும், உங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்க வேண்டும் என்றாலும் கையில் பணம் நிலைக்க வேண்டும் […]
வாழ்க்கையில் அடிமேல் அடி விழுகிறதா இந்த மந்திரத்தை ஆறு முறை உச்சரித்து வாருங்கள்..! ஒரு சிலரின் வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள் வந்துகொண்டே இருக்கும். இதிலிருந்து வெளிவர என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பர். இது போன்ற கஷ்டங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வந்தால் முருகரின் இந்த மந்திரத்தை உச்சரித்துப் பாருங்கள். உங்களின் தீராத துன்பங்கள், மனக் கவலைகள் அனைத்தும் எங்கே போனது என்பது தெரியாமல் மாயமாய் மறையும். அத்தகைய சக்தி வாய்ந்த மந்திரத்தை பற்றி இந்த பதிவில் […]
விநாயகருக்கு 9 வாரங்கள் இந்த இலையில் மாலை அணிவித்து வேண்டினால், நீங்கள் வேண்டியது நிறைவேறும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரிடம் நம் தகுதிக்கு ஏற்ற வேண்டுதலை மனதார வைத்து ஒன்பது வாரங்கள் செவ்வாய்க்கிழமை அன்று இந்த மாலையை அணிவித்து வேண்டி பாருங்கள், நீங்கள் நினைத்தது அனைத்தும் உங்கள் வாழ்வில் நிறைவேறும். செவ்வாய்க்கிழமை அன்று காலை இந்த வேண்டுதலை செய்ய வேண்டும். இந்த வேண்டுதலுக்கு தேவையானவை 27 செம்பருத்தி இலைகள். இந்த இலைகளில் உங்களுக்கு என்ன வேண்டுதல் இருக்கிறதோ அதனை […]
வீட்டில் இந்த ஐந்து பொருட்கள் குறையத்தொடங்கினால் வீட்டின் செல்வ கடாட்சமும் குறைய தொடங்கும். பொதுவாக வீட்டில் செல்வம் சேர விரும்பினால் வீட்டில் இருப்பவர்கள் நேர்மறையாக பேச வேண்டும். எதிர்மறை எண்ணங்களோடு பேச கூடாது. இது இல்லை அது இல்லை என்று பேசுவது தவறு. அதேபோல் இந்த ஐந்து பொருட்கள் வீட்டில் குறைவாக இருக்க கூடாது. முதலாவது உப்பு. உப்பு வீட்டில் குறைவாக உள்ளது என்று கூறக்கூடாது. அதற்கு முன் நிறைவாக வைத்து கொள்ள முயலுங்கள். இரண்டாவதாக மஞ்சள். […]
8 வகை செல்வங்கள், குழந்தை பாக்கியம், ஆயுள் அதிகரிக்க இந்த கணபதி மந்திரத்தை உச்சரித்தாலே போதும். ஒரு மனிதன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக, நிம்மதியான வாழ்வை வாழ செல்வம், புத்திர பாக்கியம், அதிக ஆயுள், கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை இருந்தாலே போதும். இது போன்று ஒருவருக்கு அமைந்துவிட்டால் அதைவிட அவர் வேறேதும் எதிர் பார்க்க மாட்டார். இப்படிப்பட்ட வாழ்க்கையை பெறுவதற்கு மனதார தினமும் விநாயகப்பெருமானை இந்த மந்திரத்தை கூறி வழிபட்டு வந்தாலே போதும். ஆதிசங்கரர் அருளிய மஹா கணேச […]
பணம் வாழ்வின் முக்கிய தேவைகளில் ஒன்று. அதனை அடைவதற்கு பலரும் கடுமையாக உழைக்கின்றனர். உழைப்பின்றி ஊதியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கடுமையான உழைப்பு என்பது நிச்சயம் அவசியமானது. ஆனால், சிலர் கடுமையாக உழைத்தும் பணம் கிடைத்தாலும் அது கையில் தங்காது. இதுபோன்று உழைக்கும் பணத்தை சேமிக்க முடியாமல் செலவிற்கே சரியாகின்றதா? இந்த பதிவு நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். முதலில் வீட்டில் பணம் தங்குவதற்கு என்னவெல்லாம் எளிமையான பரிகாரங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள். வியாழக்கிழமை அன்று […]
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பிலவ வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி (மார்ச் 21) இன்று மதியம் 3.02 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. தற்போது ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். பொதுவாக ராகு மற்றும் கேது இருவரும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்குவர். அந்நேரத்தில் ராசிகளுக்கு சுப […]
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பிலவ வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி (மார்ச் 21) அன்று மதியம் 3.02 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. தற்போது ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். பொதுவாக ராகு மற்றும் கேது இருவரும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்குவர். அந்நேரத்தில் ராசிகளுக்கு […]
எந்த அறைகளை வீட்டின் மாடி படிக்கட்டு கீழே வைக்க கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பலர் வீடு கட்டும்போது இடத்தை மிச்சப்படுத்த படிக்கட்டுகளுக்கு அடியில் பூஜை அறை, சமையலறை அல்லது குளியலறையை கட்டுகிறார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி பூஜை அறை, சமையலறை அல்லது குளியலறையை படிக்கட்டுகளுக்கு அடியில் கட்டக்கூடாது. அன்றாட வேலைக்குப் பயன்படும் படிக்கட்டுகளுக்கு அடியில் எதுவும் கட்டக்கூடாது. நீங்கள் அங்கு ஏதாவது செய்ய விரும்பினால், ஒரு ஸ்டோர்ரூமை உருவாக்கலாம். அதில் நீங்கள் […]
இன்று மகாசிவராத்திரி என்பதால் சிவபெருமானின் அருள் பெற அவருக்காக விரதம் மேற்கொண்டு, கண் விழித்து பூஜை செய்து இறைவனை வணங்குவர். இன்று சிவபெருமானின் ஆசிர்வாதம் பெற நீங்கள் விரதம் மேற்கொண்டாலும் சரி விரதம் மேற்கொள்ளவில்லை என்றாலும் சரி, கண் விழித்தாலும் சரி கண் விழிக்கவில்லை என்றாலும் சரி, இந்த ஒரு வரி மந்திரம் போதும். சிவபெருமானுக்கு வில்வ இலைகளை போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது ‘சம்போ சிவ சம்போ’ என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை […]
படிகாரம் பல வீட்டு வைத்தியங்களிலும் பெரும்பாலும் முடிதிருத்தும் கடையிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள் ஆனால் அதன் வாஸ்து பரிகாரம் பற்றி கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. வீட்டு வைத்தியத்திற்கும் வாஸ்து வைத்தியத்திற்கும் பயன்படுத்தக்கூடிய பல பொருட்கள் வீட்டில் உள்ளன. உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் ஏதேனும் வாஸ்து குறைபாடு இருந்தால், அதை நீக்க, 50 கிராம் படிகாரம் துண்டுகளை எடுத்து வீட்டின் அல்லது அலுவலகத்தின் ஒவ்வொரு அறையிலும் அல்லது மூலையிலும் வைக்கவும். இதனால் பல்வேறு வாஸ்து தோஷங்களால் ஏற்படும் […]
கடை கட்டும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். மார்க்கெட்டுக்கு செல்லும் போது மளிகை, ஸ்டேஷனரி, துணிக்கடை, நகை கடை, காய்கறிக்கடை என பல வகையான கடைகளை பார்த்து வருகிறோம். ஒவ்வொரு கடைக்கும் அதன் சொந்த அடையாளங்கள் உள்ளன. அதேபோல் வாஸ்து விதிகள் இந்தக் கடைகளுக்கும் பொருந்தும். கடையின் நுழைவு வாடிக்கையாளரின் முதல் பார்வைக்கு வருமாறு இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, கடையின் நுழைவாயிலுக்கு கிழக்கு திசை, வடக்கு திசை மற்றும் வடகிழக்கு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க […]
இன்று கருப்பு நிற பெயிண்ட் அடித்தால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். கருப்பு நிறம் தண்ணீரின் அடையாளம். நீர் மரத்தின் ஊட்டம். தென்கிழக்கு திசையில் சில கருப்பு நிறங்களை தேர்வு செய்வது தென்கிழக்குடன் தொடர்புடைய உறுப்புகளுக்கு உதவும். வாழ்க்கையில் வியாபாரம் முற்றிலுமாக நின்றுவிட்டாலும், வளர்ச்சியில்லாமல் இருந்தாலும் மூத்த மகள் சிரமப்பட்டாலும், இடுப்பில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலும் நீங்கள் தென்திசையின் மிகக் கீழ் பகுதியில் சிறிது கருப்பு நிற பெயிண்ட் அடித்தால் எல்லா விதத்திலும் முன்னேற்றம் […]