ரிஷபம்
இன்று பயணங்கள் ஏற்படலாம். இன்று செயல்களை கவனமாக கையாள வேண்டும். இன்று பயணங்கள் அதிகமாக காணப்படும்.
மேஷம்
இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். உங்கள் துணையுடன் சில மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்
உங்கள் பணிகளை எளிதாக செய்வீர்கள். இன்று நன்மைகள் ஏற்படும். இன்று ஆற்றல்களை நீங்கள் உணரும் நாள். உங்களிடம் இருக்கும் பணம் போதுமானதாக இருக்கும்.
கடகம்
புத்திசாலித்தனத்துடன் செயல்களை செய்யவேண்டு.ம் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும்.
சிம்மம்
இன்று நீங்கள் ஆன்மீக ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். உங்கள் பணிகளை ஆற்றுவதில் தடைகள் காணப்படும்.
கன்னி
இன்று சில தடைகள் காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். சுமூகமான பலன்கள் கிடைக்க சிறப்புடன் திட்டமிட வேண்டும்.
துலாம்
இன்று சிறந்த நாளாக காணப்படும். உங்கள் செயலில் வளர்ச்சியும், வெற்றியும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவு கொண்டிருப்பீர்கள்.
விருச்சிகம்
இன்று சிறப்பான வெற்றி காணப்படும். உங்களிடம் காணப்படும் வெற்றி காரணமாக நீங்கள் உச்சத்திற்கு செல்வீர்கள். உங்கள் பணிகளை செய்யும்போது அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.
தனுசு
ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். உங்கள் எண்ணங்களில் தெளிவு காணப்படும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் கவனமாகப் பழகவேண்டும்.
மகரம்
உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் விருப்பத்தை அடைவதில் தடை ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கும்பம்
இன்று சிறந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் துணையுடன் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.
மீனம்
ஆரம்பத்தில் சில தடைகளை சந்தித்த பின், உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். முயற்சிகளின் மூலமாக விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…