இன்றைய நாளின்(18.04.2022) ராசி பலன்கள்..!இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்..!

Published by
Sharmi

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் திட்டமிட்ட படி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக பேசுவீர்கள். பணவரவு இன்று அதிகமாக இருக்கும். உங்களது ஆற்றல் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

நீங்கள் உங்களுக்கு சாதகமாக அமைய அறிவை பயன்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் முன்னேற்றகரமான தினமாக இருக்கும். உங்கள் துணையிடம் உங்களின் அன்பை வெளிப்படுத்துவீர்கள். நிதிவளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று நீங்கள் பதட்டமாக இருக்க நேரிடும். உங்கள் பணியிடம் சாதகமாக இருக்கும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. செரிமான பாதிப்பு ஏற்படலாம்.

இன்று உங்களது செயல்களில் நேர்மை இருப்பது அவசியம். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். மேலும் வேலையில் தவறுகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் கடுமையாக பேசுவீர்கள். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். வயிறு உப்புசமாக இருக்கும்.

இன்று உங்கள் திறமை மூலமாக முன்னேற வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்க வாய்ப்புள்ளது. உங்களது மனதைரியம் காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களது செயல்களில் நேர்மை இருப்பது அவசியம். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். மேலும் வேலை சற்று அதிகமாக ஏற்படலாம். உங்கள் துணையுடன் நல்ல முறையில் பேசுவீர்கள். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்களை சந்தோஷமாக வைத்திருக்க முயலுங்கள். உங்கள் இலட்சியத்தை அடைய அதிகமாக உழைக்க வேண்டும்.  மேலும் பணியிடத்தில் அதிக வேலை இருக்கும். உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக  ஏற்படும். கால் வலி ஏற்படலாம்.

இன்று நீங்கள் கடவுள் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனை தரும். உத்தியோகத்தில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்படும். மேலும் தலைவலி ஏற்படும்.

இன்று உங்கள் திறமை மூலமாக முன்னேற வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்க வாய்ப்புள்ளது. தலைவலி ஏற்படும்.

இன்று உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும். மனஉறுதி உங்களுக்கு இன்று தேவை. முக்கிய முடிவுகளை எடுக்க இன்று உகந்த நாள் இல்லை. மேலும் பணியிடத்தில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உங்கள் துணையுடன் நட்புடன் பழக வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். சற்று அசௌகரியமாக இருப்பீர்கள்.

இன்று மனதைரியம் சற்று குறைவாக இருப்பதால் மந்தமான நாளாக அமையும். மேலும் உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக  ஏற்படும். மேலும் கண் எரிச்சல் ஏற்படலாம்.

இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் திறமையாக வேலை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் போதுமானதாக இருக்காது. குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago