1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் நடைபெறும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 க்கு வழக்கம்போல நேரடி வகுப்புகள் தொடரும். பொதுத்தேர்வுக்குச் செல்லும் […]
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என நேற்று அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 31-ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு வரும் ஜனவரி 31-ம் தேதி […]
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரிகள் மற்றும் சீர்மிகு சட்டப் பள்ளியில் செம்ஸ்டர் தேர்வுகள் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைப்பு. இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், நிலவிவரும் அதிவேக கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் நா.சு. சந்தோஷ்குமார் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற சட்டக் கல்லூரிகள் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளியில் வரும் 20.01.2022 முதல் நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் மறு […]
தமிழ்நாட்டில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்பு நடத்த தடைகோரி முறையீடு தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பள்ளிகளில் 1 முதல் 9 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புக்கு பதிலாக ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்பு நடைபெறும் எனவும், பொதுத்தேர்வு காரணமாக 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்பு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகளில் நேரடி […]
சென்னை:ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.அதாவது, ஜனவரி மாதம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, மாணவர்களுக்கான விடுமுறைக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும்,கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு மாணவர்களுக்கு study holiday விடப்படும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் […]
பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் http://trb.nic.in என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நிமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண்:14/2019. நாள் 27.112019ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 08.12.2021 முதல் 13.12.2021 வரை காலை/மாலை இருவேளைகள் தேர்வு நடத்தப்பட்டது. தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answers) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in வெளியிடப்பட்டு உள்ளன. […]
நாளை மறுநாள் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணி பதவிகளுக்கான தேர்வு ஜனவரி11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வணையம் கட்டடக் கலை திட்ட உதவியாளர் தேர்வு & ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்தது. இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள கட்டடக்கலை / திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணி பதவிகளுக்கான தேர்வு ஜனவரி11-ம் […]
பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த காலிப்பணியிடங்களை நிரப்பிட துறைத்தலைவர்கள் வழங்கும் தேவைக்குறிப்பின் அடிப்படையில் அந்தந்த பணிகளுக்குரிய கல்வித் தகுதியுடன் கூடிய பொது விதி மற்றும் சிறப்பு விதிகளின்படி வெளிப்படையான அறிவிக்கை (Open Notification) வெளியிட்டு அதன் மூலம் மட்டுமே பணியாளர்களை தேர்வு செய்யும் […]
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத் தேர்வு நடத்தப்படும். இல்லம் தேடிக் கல்வி திட்டம் மிகப்பெரிய வரப் பிரசாதம். இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால் நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் (3-ஆம் தேதி) தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனிடையே கொரோனா […]
டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை குறித்து நெல்லையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை மறுநாள் முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என தெரிவித்துள்ளார். அப்போது மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதே தடுக்க பேருந்துகளில் கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இடைவெளியின் போது […]
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு 6,958 இடங்களும், பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்.) 1925 இடங்களும் உள்ளன.அந்த வகையில் மொத்தம் 8,883 மருத்துவ படிப்பு இடங்களுக்கான அறிவிப்பாணை 19 ஆம் தேதி (இன்று) வெளியாகிறது என்றும், அதன்படி,எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே, மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் […]
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதனால், இந்த ஆண்டு பொதுத் தேர்வை இரு பருவப்பொதுத் தேர்வுகளாக நடத்த சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு முதல் பருவத் தேர்வு நவம்பர் – டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் எனவும் தேர்வு 90 […]
மகப்பேறு விடுப்பு மற்றும் வருகைத் தளர்வுகளுக்கான விதிகளை உருவாக்க அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு யுஜிசி கடிதம். இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவிகளுக்கு வருகை தொடர்பான தளர்வுகளையும், மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான தகுந்த விதிமுறைகளையும் உருவாக்க அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) ஆணையம் உத்தரவிட்டுள்ளது. துணைவேந்தர்களுக்கு எழுதிய கடிதத்தில், UGC ஒழுங்குமுறைகள் 2016 இல் உள்ள விதிகளில் ஒன்றை மேற்கோள் காட்டி, அதில், ” M.Phil , Ph.D மாணவிகளுக்கு படிப்பு காலத்தின்போது மகப்பேறு விடுப்பு […]
தமிழ்நாடு அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவியருக்கான ஊக்கத்தொகை திட்ட அரசாணை வெளியிட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த (எம்.பி.சி) பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏதுவாக அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு பதில் வங்கிகளில் தனிநபர் வைப்புநிதி கணக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி […]
சர்ச்சைக்குரிய ஆங்கிலக் கேள்வி, சிபிஎஸ்இ வினாத்தாளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் கணவனுக்கு மனைவி பேச்சை கேட்டால்தான் குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்படிவார்கள் என்றும், குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை பெண் விடுதலை அழித்துவிடுகிறது என்பது போன்ற கருத்துகள் வினாத்தாளில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலின பாகுபாடு ஊக்குவிக்கும் வகையில் […]
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு டிச.20 முதல் டிச.24 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 8 முதல் நவம்பர் 12 வரை நடைபெற இருந்த நிலையில்,அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்,தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு டிச.20 முதல் டிச.24 வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இப்பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் 14 ஆம் தேதி முதல் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஹால் […]
2019 குரூப் 4 தட்டச்சர் பதவிக்கான 2-ம் கட்டக் கலந்தாய்வு & மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 18 மற்றும் 20ஆம் தேதிகளில் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு-IV (தொகுதி IV-ல் அடங்கிய) 2018-2019 மற்றும் 2019-2020 (Combined Civil Services Examination-IV (Group-IV Services)] இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 14.06.2019 ஆம் நாளிட்ட அறிவிக்கை எண்:19/2019 வாயிலாக […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் பிப்ரவரியில் நடத்தப்படும் என்றும்,குரூப் 4 தேர்வுகள் மார்ச் மாதம் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கான போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தி வருகிறது. இந்த நிலையில்,டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் , தமிழ் மொழிதேர்வை கட்டாயப்படுத்தி […]