வானிலை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை … வானிலை மையம்.!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல். தமிழகத்தின் கோடை வெப்பம் தணிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, வட மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து கொட்டியது. சென்னையில் பெய்த இந்த மழையின் அளவு இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]

2 Min Read
Rain tn py

இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்.!!

வடதமிழக பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் […]

3 Min Read
rain tn

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு. காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம். கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில பிற்பகல் 1 […]

3 Min Read
Rain

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்.!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]

4 Min Read
Heavy rain

சென்னையில் ஜுன் மாதத்தில் இயல்பை விட 295% அதிக மழை… வானிலை மையம்.!

சென்னையில் ஜூன் மாதத்தில் பெய்த மழை இயல்பை விட 295% அதிகம் என வானிலை மையம் தகவல். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் இன்னும் மழை தொடரும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 27 வருடத்திற்கு பிறகு சென்னையில், ஜூன் மாதத்தில் இவ்வாறு அதிக அளவு மழை பெய்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஜூன் மாதம் பெய்த மழையின் அளவு இயல்பை […]

3 Min Read
ChennaiRain

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை..! இந்த மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த திடீர் மழை ஏற்பட்டது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் தற்பொழுது, காஞ்சிபுரம், […]

2 Min Read
heavy rain

14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

இன்று காலை வரையில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த திடீர் மழை ஏற்பட்டது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த மழை காரணமாக நேற்று ஆறு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன. […]

3 Min Read
Rain

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்த வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.  சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்த வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 10 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 தினங்களுக்கு […]

2 Min Read
IMD Rain TN Puducherry

கனமழை எதிரொலி: நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை.?

சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கனமழை எதிரொலியாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளதால், நாளையும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில், சென்னை உட்பட […]

3 Min Read
Schools leave

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சிகாரணமாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்றும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்த மழையானது படிப்படியாக குறையும் எனவும் தென்மண்டல வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், […]

4 Min Read
Heavy rain

திடீர் மழை ஏன்.? அடுத்து எங்கு மழைக்கு வாய்ப்பு.? வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைபெய்துவ வருவதாக வானிலை தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார்.  நேற்று இரவு முதல் திடீரென சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்ததது. இதனால் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளது. இன்னும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை குறித்தும், அடுத்த மழைக்கு வாய்ப்பு குறித்தும், தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் […]

4 Min Read
South region metrology director Balachandran

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நேரத்திற்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது […]

3 Min Read
IMD Rain TN Puducherry

27 வருடத்திற்கு பின் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை – வானிலை ஆய்வாளர்.!

27 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு சென்னையில் கனமழை பதிவாகி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வழக்கமாக ஜூன் மாதம், சராசரியாக 5-6 செ.மீ மழை பதிவாகும். ஆனால், இந்தாண்டு ஜூன் மாதம் 13.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு சென்னையில் கனமழை பதிவாகியுள்ளதாம்.  அதிகளவாக இன்று சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ அளவில் மழை பதிவாகியுள்ளதாம். ஆம்….கடந்த 1996ஆம் ஆண்டு 28 செ.மீ மழைப்பதிவாகி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த தகவலை […]

4 Min Read
Chennai - HeavyRain

தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை… வானிலை மையம்.!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை மையம் தகவல். தமிழ்நாட்டில் நேற்று இரவுமுதல் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தாம்பரம், வேளச்சேரி, தரமணி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருகிறது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் விடாமல் பெய்துவரும் மழையால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடைவெயிலின் தாக்கத்தை குறைக்கும் […]

3 Min Read
IMD Rain TN Puducherry

தொடரும் மழை… வேலூர், ராணிப்பேட்டை உட்பட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

தொடரும் மழை காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு என பல்வேறு பகுதிகளில்  இரவு தொடங்கிய மழை, பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் தொடர்ந்து பெய்து வந்தது. காலை வரை மழை தொடர்ந்ததால் மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளிகளிக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர். தற்போது வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளிலும் மழை தொடர்வதால், அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் விடுமுறை […]

2 Min Read
school leave

இன்னும் 3 மணிநேரத்திற்கு விடாது மழை… திட்டமிட்டபடி இன்று +2 தேர்வு உறுதி.!

இன்னும் 3 மணிநேரத்திற்கு சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது. கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்த வந்த வேளையில் , தற்போது வெப்பத்தை தணிக்க சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். பள்ளிகள் விடுமுறை என்றாலும், 12ஆம் […]

3 Min Read
Chennai rains

அலர்ட்..தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடைகாலமானது முடியவுள்ள நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுவது காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் […]

6 Min Read
heavy rain

சுட்டெரிக்கும் வெயில்..! கடந்த 3 நாட்களில் இந்த மாவட்டங்களில் 98 பேர் உயிரிழப்பு..!

கடந்த 3 நாட்களில் உ.பி.யில் 54 பேரும், பீகாரில் 44 பேரும் வெயில் தாக்கம் காரணமாக பலியாகியுள்ளனர். கோடை காலம் முடிய உள்ள நிலையிலும் பல இடங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. இந்த வெயிலினால் சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். […]

3 Min Read
HeatWaveDead

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை…இன்று 10 மாவட்டங்களுக்கு…வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில்  இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும், இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், நாகை திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை,சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

2 Min Read
Rain

கரையை கடந்தது ‘பிபார்ஜாய்’…! 2 பேர் உயிரிழப்பு, மரங்களை சூறையாடிய கோர புயல்..!

அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜாய்’ புயல் குஜராத்தின் ஜகாவ் துறைமுகத்திற்கு இடையே நேற்று நள்ளிரவில் கரையை கடந்தது. அரபிக்கடலில் உருவாகி 10 நாட்கள் பயணம் செய்த பிபார்ஜாய் புயல் நேற்று நள்ளிரவு வடகிழக்கு நோக்கி நகர்ந்து சௌராஷ்டிரா-கட்ச் பகுதியை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரைக்கும், குஜராத்தின் ஜகாவ் துறைமுகத்திற்கும் அருகே கரையை கடந்தது. Cyclone Biparjoy has become one of the longest-lived cyclones ever recorded in the Arabian Sea at over 9 days. […]

4 Min Read
Cyclone Biparjoy