இந்திய விடுதலை போராட்ட வீரரான என்.எம்.ஆர்.சுப்பராமன், மதுரையில், இராயலு அய்யா – காவேரி அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். இவரது மனைவி பெயர் பர்வதவர்தனி.
இவர் காந்திய வழியில், இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். இவர் காந்திய கொள்கைகளில், அரசின் முன்னேற்றத்தை தேர்ந்தெடுத்து இதற்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். இவர் 1939-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் செல்வதற்கு, எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் இவர், தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உறைவிடப்பள்ளிகள் நிறுவி உள்ளார். நரிக்குறவ பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து திருமணம் செய்துவைத்தார். இவர் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதால், மதுரை மக்களால், “மதுரை காந்தி” என அழைக்கப்படுகிறார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…