இந்திய விடுதலை போராட்ட வீரரான என்.எம்.ஆர்.சுப்பராமன், மதுரையில், இராயலு அய்யா – காவேரி அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். இவரது மனைவி பெயர் பர்வதவர்தனி.
இவர் காந்திய வழியில், இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். இவர் காந்திய கொள்கைகளில், அரசின் முன்னேற்றத்தை தேர்ந்தெடுத்து இதற்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். இவர் 1939-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் செல்வதற்கு, எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் இவர், தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உறைவிடப்பள்ளிகள் நிறுவி உள்ளார். நரிக்குறவ பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து திருமணம் செய்துவைத்தார். இவர் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதால், மதுரை மக்களால், “மதுரை காந்தி” என அழைக்கப்படுகிறார்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…