Categories: வரலாறு

வரலாற்றில் இன்று(05.03.2020)… மகளீருக்கு மகத்தான திட்டங்களை வகுத்துக்கொடுத்த மனிதரின் பிறந்த தினம்..

Published by
Kaliraj

மத்தியபிரதேச மாநிலத்தின்  முன்னாள் முதல்வரான சிவ்ராஜ்சிங் சவுகான், பிரேம் சிங் சௌகானுக்கும் சுந்தர் பாய் சௌகானுக்கும் மகனாக சேகோர் எனும், ஊரில் மார்ச் மாதம்,  5ஆம் தேதி, 1959 அன்று பிறந்தார். பின் இவர், சிவ்ராஜ்சிங் சௌகான் போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் முதுகலைப்பட்டத்தை தங்கப் பதக்கத்துடன் பெற்றவர். பின், 1992ஆம் ஆண்டு சாதனா சிங்கை மணம் புரிந்தார். இவர், இந்திய அரசியலில் நுழைவதற்கு முன்பாக ஆர்எஸ்எஸ் தன்னார்வலராக இருந்தார்.பின் படிப்படியாக அரசியலில் உயர்ந்த  இவர்,

  • தனது  16 வயதில், மாடல் மேல்நிலைப்பள்ளி மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • பின், 2004லில் ஷிவ்ராஜ் சிங் 5வது முறையாக வெற்றிபெற்று 14 வது மக்களவைக்கு தேர்வானார்
  • பின், 2005 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • நவம்பர் 29, 2005 அன்று அம்மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • பின், 1990 ல் தனது அரசியல் பயணம் தொடங்கிய புத்னி தொகுதியில் சட்டசபை இடைத்தேர்தல் மூலம் வெற்றி பெற்றார்.
  • அடுத்த சட்டசபை தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜகாவை வெற்றி பாதைக்கு அழைத்துசென்ற சிவ்ராஜ், டிசம்பர் 12 2008 அன்று மீண்டும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
  • மத்தியபிரதேசத்தில் மூன்றாவது முறையாக தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்த சிவ்ராஜ், மூன்றாவது முறையாக முதலமைச்சரானார். மேலும் அம்மாநிலத்தில் நீண்டகாலம் முதல்வராக பணியாற்றியவர் என பெயர்பெற்றார்.
  • பெண்கள் நலம் மற்றும் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு பெயர்பெற்ற திட்டங்களை  இவர் செயல்படுத்தினார்.அதில்,
  • கான் கி பேட்டி யோஜனா,
  • ஜனனி சுரக்ஸா ஏனம் ஜனனி பிரசாவ் யோஜனா,
  • ஸ்வகதம் லக்ஷ்மி யோஜனா,
  • உஷா கிரன் யோஜனா,
  • தேஜஸ்வினி,
  • ஒன் ஸ்டாப் கிரிசிஸ் சென்டர்,
  • லாடோ அபிவான், போன்ற முக்கிய திட்டங்களை செயல்படுத்தி செயல்படுத்தினார். குழந்தைபருவத்தில் நர்மதை ஆற்றில் விளையாடுவதிலும் நீச்சல் அடிப்பதிலும் அதிக நேரத்தை செலவளித்த இவருக்கு நர்மதை ஆற்றின் மீதான அலாதி பிரியம் காரணமாக அதன் சூழலை காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்துள்ளார்.இத்தகைய பல திட்டங்களை வகுத்துக்கொடுத்த இவர் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

 

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago