Legal Volunteer Job [file image]
இராமநாதபுரம் : சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக பணியாற்ற விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வேளைக்கு வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, இராமேஸ்வரம், கடலாடி ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வத் தொண்டர்களாக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.
இந்த வேலையில் சேர என்னென்ன தகுதி வேண்டும் எவ்வளவு சம்பளம் எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அதனை பார்த்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
காலியிடங்கள் விவரம்
சட்ட தன்னார்வலர் பணிக்கு இதனை காலியிடங்கள் இருக்கிறது என எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை பல்வேறு காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான கல்வி தகுதி
கல்வி தகுதி | பள்ளி இறுதி வகுப்பில் (10 ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவராகவும், விரிவாகப் புரிந்துணரும் உடையவராகவும் இருத்தல் வேண்டும். | ||||
தேவையான தகுதி | சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் இரக்கம், |
வயது வரம்பு
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 07-05-2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17-05-2024 |
விண்ணப்பிக்கும் முறை
அனுப்பவேண்டிய முகவரி
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | க்ளிக் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | https://ramanathapuram.nic.in/ |
குறிப்பு : இந்த பணி நிரந்தரமானது இல்லை எனவும், தேர்வு செய்யபடும் நாளிலிருந்து ஓர் ஆண்டு வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…