12,000 சம்பளத்தில் அரசாங்க பள்ளியில் PT சார் வேலை ..! பட்டம் பெற்றிருந்தால் போதும் !!

Published by
பால முருகன்

Nilgiris Recruitment : நீலகிரி ஏக்லவ்யா மாடல் ரெசிடென்ஷியல் ஹையர் செகண்டரி ஸ்கூல் , தமிழ்நாட்டின் நீலகிரியில்  TGT, Guardian, PET ஆசிரியர் பணியிடங்களை பணியமர்த்த  முடிவு செய்து அதற்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர என்னென்ன கல்வி தகுதி இருக்கவேண்டும் எவ்வளவு சம்பளம் எவ்வளவு வழங்கப்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் 

பதவியின் பெயர் எண்ணிக்கை
டிஜிடி 3
கார்டியன் (ஆண்கள்) 1
PET ஆசிரியர் (பெண்கள்) 1

தேவையான கல்வி தகுதி 

  • டிஜிடி : B.Ed உடன் தமிழ், கணிதம் அல்லது சமூக அறிவியல் இளங்கலை பட்டம்
  • கார்டியன் (ஆண்கள்) : B.Ed உடன் ஏதேனும் பட்டம்
  • PET ஆசிரியர் (பெண்கள்) : உடற்கல்வியில் இளங்கலை பட்டம்

வயது வரம்பு 

  • இந்த பணியில் வேலைக்கு சேர வயது வரம்பு குறிப்பிடபடக்கூடாது என்பதால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்த்து கொள்ளுங்கள்.

சம்பளம் எவ்வளவு? 

பதவியின் பெயர் சம்பளம்
டிஜிடி ரூ.15,000
கார்டியன் (ஆண்கள்) ரூ.12,000
PET ஆசிரியர் (பெண்கள்) ரூ.15,000

விண்ணப்பம் செய்யும் முறை? 

  • இந்த பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு ஆர்வமும் தகுதியும் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnerc.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
  • பின் அதில் இந்த வேலை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை க்ளிக் செய்யுங்கள்.
  • அதற்கு பிறகு உங்களுக்கு இந்த வேலை தொடர்பான விண்ணப்ப படிவம் வரும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  • பின் விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தேவையான உங்கள் ஆவணங்களை வைத்து நிரப்பி கொள்ளுங்கள்.
  • நிரப்பிய பிறகு எல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதை சரிபார்த்துவிட்டு அறிவிப்பில்  கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

முகவரி 

நீலகிரி மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகை-643006 என்ற

முக்கிய நாட்கள் 

விண்ணப்பம் தொடங்கிய தேதி 02-08-2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 10-08-2024

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக்

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

2 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

3 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

4 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

11 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

12 hours ago