RITES Jobs [Image Source : Studycafe]
இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனம் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்ட ஒரு மினி ரத்னா மத்திய பொதுத் துறை நிறுவனமான RITES நிறுவனம், ஒரு பல்துறை பொறியியல் மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இது கருத்து முதல் ஆணையிடுதல் வரை அனைத்து அம்சங்களிலும் விரிவான சேவைகளை வழங்குகிறது.
தற்பொழுது, இந்த RITES நிறுவனம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பதவியின் விவரம்:
RITES நிறுவனம், பொறியியல் வல்லுநர்கள் பிரிவில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்தவிட்டு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்பவர் 40 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தகுதி:
விண்ணப்பிக்கும் முறை:
தேர்வு முறை:
இதற்கான நேர்காணல் ஜூலை 28 முதல் நடத்தப்படும். ஜூலை 26க்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 28 அன்று நேர்காணல் நடைபெறும். மீதமுள்ள விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் அட்டவணை RITES இணையதளத்தில் பதிவேற்றப்படும். நேர்காணல் நடைபெறும் இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வேலைக்கான கடிதம் வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் RITES இல் சேர வேண்டும்.
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 3 ஆகும். அதனை தாண்டி அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
AB-435, Block-A,
Nirman Nagar,
Jaipur, Rajasthan-302019
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…