முகப்பருவுக்கு முடிவுகட்டணுமா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

Published by
லீனா

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இவர்களை பொறுத்தவரையில், எந்த பிரச்சனைக்கும் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். அதுபோல சரும பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும் என எண்ணி செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். இது அவர்களுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு எவ்வாறு தீர்வு என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • பூசணிக்காய் கூழ் – 4 ஸ்பூன்
  • தயிர் – சிறிதளவு
  • எலுமிச்சை சாறு – சிறிதளவு
  • தேன் – 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் பூசணிக்காயை வெட்டி மிக்சியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அந்த கூழுடன் தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிடங்கள் ஊற வைத்து, காய்ந்தவுடன், குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால், முகப்பருக்கள் நீங்குவதோடும், முக்கால் பொலிவாகவும், பளபளப்பாகவும் காணப்படும்.

Published by
லீனா

Recent Posts

இந்தியாவுக்கு 500% வரி..அமெரிக்காவில் புதிய மசோதா தாக்கல்!

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…

49 minutes ago

சுற்றுப்பயணம் குறித்து முடிவு? விஜய் தலைமையில் இன்று தவெக செயற்குழுக் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

1 hour ago

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்!

ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…

1 hour ago

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

அன்புமணி பற்றிய கேள்வியை என்னிடம் கேட்காதீங்க…கடுப்பான பாமக நிறுவனர் ராமதாஸ்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை…

3 hours ago

3 இடங்களில் சிகரெட் சூடு…இதயத்தில் ரத்தக்கசிவு? அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

3 hours ago