கோடை காலத்தில் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை!

Published by
லீனா

கோடை காலத்தில் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய  விடயங்கள்.

கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் கவனமாக தான் இருக்க வேண்டும். இந்த நாட்களில் நாம் கவன குறைவாக இருக்கும் போது பல விதமான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

துரித உணவுகள்

இன்றைய இளம் தலைமுறையினர் பலரும், தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளான துரித உணவுகளின் மீது தான், அதிகமான நாட்டம் காட்டுகின்றனர். எனவே, கோடைகாலங்களில் இப்படிப்பட்ட உணவுகள் சாப்பிடுவதால், பல ஆரோக்ய கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்படிப்பட்ட உணவுகள் தவிர்ப்பது நல்லது.

பிரிட்ஜ்

கோடைகாலங்களில் நாம் மட்டும் ஆரோக்யமாக இருந்தால் போதாது. நாம் பயன்படுத்தும் பொருட்களும் சுத்தமாக இருக்க வேண்டும். நாம் ஆத்திரமாக பயன்படுத்தக் கூடிய பொருட்களில் ஒன்று தான் குளிர்சாதனப்பெட்டி. எனவே, வாரம் ஒருமுறையாவது குளிசாதனப்பெட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

குளிர்ந்த உணவுகள்

கோடைகாலங்களில், நாம் அதிகமாக குளிர்ந்த உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவதுண்டு. அனால், நாம் குளிர்ந்த உணவுகளையும் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

24 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

1 hour ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

2 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

5 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago