tea
Special tea-நீங்கள் போடும் டீயின் மணம் , நிறம் ,சுவை எல்லாம் சரியாக வர இது போல செய்து பாருங்கள்.
இரண்டரை கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.அதில் இஞ்சி மற்றும் ஏலக்காயை நன்கு தட்டி கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளவும். இஞ்சியையும் ஏலக்காயையும் மிக்ஸியில் அரைத்து சேர்க்கக்கூடாது.
இப்போது இஞ்சி கொதித்த உடன் மூன்று ஸ்பூன் டீ தூள் சேர்க்கவும், டீ தூள் நிறம் இறங்கி நன்கு கொதித்த பிறகு ,தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் .பால் சேர்த்த பின் சர்க்கரை சேர்த்தால் சுவை நன்றாக இருக்காது .
இப்போது பாலை தனியாக காயவைத்து, டீயுடன் சேர்த்து கலந்து விடவும். இவ்வாறு ஒரு நிமிடத்திற்கு கொதிக்க வைக்கவும் ,கொதிக்கும் போது கரண்டியால் கலந்துவிட வேண்டும் அப்போதுதான் அதன் நிறம் ஒன்று போல கிடைக்கும். இப்போது ஏலக்காய் இஞ்சி நறுமணத்துடன் பர்ஃபெக்ட்டான டீ தயார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…