குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் ஏற்படுமா?

Published by
லீனா

குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்.

குழந்தைகள் என்றாலே எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள் என்று நாம் நினைப்பது உண்டு. தானும் மகிழ்ச்சியாக இருந்து பிறரையும் மகிழ்விக்கும் குணம் கொண்டவர்கள் என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் குழந்தைகளுக்கும் பல விதத்தில் மனஅழுத்தம் ஏற்படுகிறது.

தற்போது இந்த பதிவில் குழந்தைகளுக்கு எந்தெந்த விதத்தில் எல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது என்று  பார்ப்போம்.

குடும்பத்தில் குழப்பம்

பல குடும்பங்களில் கணவன் – மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள் குழந்தைகளை பாதிக்கிறது. குழந்தைகள் தானே அவர்களுக்கு என்ன தெரிய போகிறது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால், இந்த பிரச்சனைகள் ஏதோ ஒரு விதத்தில் அவர்களையும் பாதிக்கிறது.

நெருக்கமானவர்களின் பிரிவு

குழந்தைகளை பொறுத்தவரையில், யாருடன் வேண்டுமானாலும் மிக எளிதில் பழகி விடுவார். ஆனால், அந்த உறவை விட்டு அவர்கள் எளிதில் பிரிவதும் கடினம். அவ்வாறு அந்த உறவில் பிரிவு உண்டாகும் போது, அது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

செல்லப்பிராணிகள்

நாம் நமது வீடுகளில் செல்ல பிராணிகளை ஆசையாய் வளர்ப்பதுண்டு. அவைகள் மீது நமது குழந்தைகளும் அளவு கடந்த பாசம் வைப்பதுண்டு. அந்த செல்ல பிராணிகள் ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்டால், இதுவும் குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.

Published by
லீனா

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

49 minutes ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

1 hour ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

2 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

2 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

4 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

11 hours ago