Aubergine [File Image]
ஒரு சிலருக்கு கத்தரிக்காய் பார்த்தாலே பிடிக்காது குறிப்பாக குழந்தைகளுக்கு. கத்தரிக்காயை சாம்பாரிலோ அல்லது பொரியல் இல்லை போட்டால் அதை ஒதுக்கி வைத்து விட்டு சாப்பிடுவார்கள். அதனால் கத்தரிக்காயின் சத்துக்கள் நம் உடலில் கிடைக்காமல் போய்விடும். இந்த முறையில் செய்து கொடுத்தால் கத்தரிக்காயை ஒதுக்க முடியாது. மேலும் அதன் சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்கும். கத்திரிக்காயை நாம் சாம்பார் மற்றும் பொரியல் கத்திரிக்காய் கடையல் போன்ற வகைகளில் செய்து ருசித்திருப்போம். ஆனால் இன்று நாம் கத்தரிக்காயை வைத்து சட்னி செய்யும் முறையை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
காய்ந்த மிளகாய்=5
வெங்காயம்=2
தக்காளி=2
கத்திரிக்காய்=3
துருவியதேங்காய் =4ஸ்பூன்
கொத்தமல்லி இலை= ஒரு கைப்பிடி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வர மிளகாய் வறுத்தெடுக்கவும். அதே எண்ணெயில் வெங்காயம் பொன்னிறமாக வதக்கி அதிலே கத்தரிக்காயையும் சேர்த்து பாதி வந்ததும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கும்போது கத்தரிக்காயும் முழுமையாக வதங்கி விடும். பிறகு கொத்தமல்லி இலையும் தேங்காயையும் ஒரு அரை நிமிடம் வதக்கி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
சுவைக்காக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் கடுகு சேர்த்து தாளித்து அரைத்த சட்னியை சேர்க்கவும். இப்போது சத்தான கத்திரிக்காய் சட்னி ரெடி. இதை நாம் இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிடலாம்.
நன்மைகள்:
தவிர்க்க வேண்டியவர்கள் :
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…