பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க…! ஆனா பட்டாணி பருப்பு வடை சாப்பிட்டு இருக்கீங்களா…?

Published by
லீனா

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பருப்பு வடை என்றால் விரும்பி சாப்பிடுவது உண்டு. பட்டாணிப் பருப்பு வடை செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பருப்பு வடை என்றால் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஆனால் அதே பருப்பு வடையை தற்போது வித்தியாசமான முறையில், அதாவது பட்டாணிப் பருப்பு வடை செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பட்டாணி கால் – கிலோ
  • சின்ன வெங்காயம் – 25 கிராம்
  • பச்சை மிளகாய் – 2
  • காய்ந்த மிளகாய் – 2
  • சோம்பு  – 2 டீஸ்பூன்
  • பட்டை – ஒன்று
  • கிராம்பு – 2
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
  • புதினா – ஒரு கைப்பிடி
  • உப்பு  – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊறியபின் ஒரு கைப்பிடி பருப்பை எடுத்து வைத்துக் கொண்டு, மீதமுள்ள பருப்பில், உப்பு ,பட்டை கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வடைக்கு அரைப்பது போல் கரகரப்பாக அரைக்க வேண்டும்.

பின் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் எடுத்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.  பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், மாவை வடை போல தட்டி பொரித்து எடுக்கவேண்டும். இப்போது சுவையான பட்டாணி பருப்பு வடை தயார்.

Published by
லீனா

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

1 hour ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

2 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

3 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago