வாழ்க்கையில் இதுபோன்ற அருமையான இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள்.
பொதுவாகவே மனம் அமைதியில்லாமல் இருந்தாலும் சரி, நமக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டு இருந்தாலும் சரி வெளியே சுற்றுலா சென்று வந்தால் போதும். மனம் மட்டும் இல்லாமல் உறவுகளும் பலப்படும். இந்தியாவில் இருக்கும் இந்த இடம் அருமையான ஒரு பார்வைக்கு உகந்த இடம். பொதுவாகவே சுற்றி பார்க்க செல்பவர்கள் இயற்கையான இடத்திற்கு செல்வதற்கு விரும்புவார்கள்.
இந்தியாவில் இயற்கை என்று கூறினாலே கேரளா செல்ல அனைவரும் விரும்புவார்கள். அதிலும் கேரளாவில் இருக்கும் மிதக்கும் பாலம் பலரது விருப்பமாக இருக்கிறது. இந்த இடம் பார்ப்பதற்கு மெய்மறக்கும் வகையில் இதன் அழகு இருக்கிறது. கேரளாவின் கோழிக்கோட்டில் அமைந்துள்ள பேப்பூர் கடற்கரையில் கட்டப்பட்டுள்ளது மிதக்கும் பாலம். இது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் இருக்கிறது. இந்த மிதக்கும் பாலத்தில் 500 நபர்கள் ஒரே நேரத்தில் செல்ல முடியும்.
இருந்தாலும் பாதுகாப்பு கருதி அதில் 50 பேரை மட்டுமே அனுமதிக்கின்றனர். மேலும் இந்த பாலத்தில் செல்ல விரும்புவர்கள் உடலில் பாதுகாப்பு கவசம் அணிந்து மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பாலத்தில் நடக்க காலை 11 மணி முதல், மாலை 6 மணி வரை அனுமதிக்கின்றனர். மேலும் இந்த பாலத்தை உயர் அடர்த்தி பாலிஎதிலின் செங்கற்களால் கட்டியுள்ளனர். இதன் அகலம் 15 மீட்டர் ஆகும். இந்த இடத்தில் நீங்கள் சென்று பார்த்தால் கடலின் முழு அழகையும் ரசிக்க முடியும். இது உங்களுக்கு சிறந்த சுற்றுலா இடமாக நிச்சயம் இருக்கும்.
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…