கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியில் இருந்து தப்பித்து கோடையை குளுமையாக கொண்டாட மேங்கோ மஸ்தானியை அருந்துங்கள்.இது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் இதனை அவர்கள் விரும்பி உண்பார்கள்.
மாம்பழத்தில் வைட்டமின் சி சத்துநிறைந்து காணப்படுகிறது.இது நமது உடலில் ஏற்படும் இரத்த சோகை பிரச்சனையை குணப்படுத்த மிகவும் சிறந்தது. மேலும் எலும்புகளுக்கும் மிக சிறந்த பலத்தை கொடுக்கும்.மேங்கோ மஸ்தானி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
மாம்பழம் -1கப் நறுக்கியது
வென்னிலா ஐஸ் கீரிம் -2 கியூப்
காய்ச்சி ஆற வைத்த பால் -1 கப்
நட்ஸ் துருவல் சிறிதளவு
சர்க்கரை -2 ஸ்பூன்
முதலில் மாம்பழம் , பால் மற்றும் வென்னிலா ஐஸ் கீரீம் ,சர்க்கரை சேர்த்து பிளெண்டரில் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
அதனை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதில் ஐஸ்கீரிம் கியூப்பை வைத்து பின்பு நட்ஸ் துருவலை தூவி பரிமாறவும்.இப்போது சுவையான மேங்கோ மஸ்தானி ரெடி.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…