குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவு உருண்டை செய்வது எப்படி?

Published by
லீனா

நாம் அனைவரும் காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இந்த தேநீரை நாம் வெறுமையாக அருந்துவதில்லை. அதனுடன் ஏதாவது ஒரு உணவுப்பொருளை சேர்த்து அருந்துகிறோம்.

தற்போது இந்த பதில் சுவையான மாவுருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பொட்டுக்கடலை – கால் கிலோ
  • சர்க்கரை – கால் கிலோ
  • ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
  • முந்திரி – 15
  • திராட்சை – 15
  • நெய் – அரைக்கப்

செய்முறை

முதலில் ஏலக்காய் மற்றும் சர்க்காரை இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் பொட்டுக்கடலை, சர்க்கரை இரண்டையும் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பிறகு அரைத்த மாவுடன் முந்திரி, திராட்சை, ஏலக்காய்தூள் சேர்த்து, நெய்யாய் சூடாக்கி, மாவில் கொட்டி நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும். இப்போது சுவையான பொரிகடலை மாவு உருண்டை தயார்.

Published by
லீனா

Recent Posts

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…

37 minutes ago

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…

1 hour ago

பான் கார்டு விண்ணப்பம் செய்யணுமா? அப்போ ஆதார் கட்டாயம்…மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…

2 hours ago

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…

2 hours ago

அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…

3 hours ago

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

3 hours ago