நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகைகையான கீரைகளை பயன்படுத்துகிறோம். கீரைகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல நோய்களில் இருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது. தற்போது இந்த பதிவில் சுவையான அகத்தி கீரை சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
அகத்தி கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கொள்ள வேண்டும். பின் தக்காளியை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அகத்திக்கீரை, துவரம் பருப்பு, பச்சரிசி, பூண்டு பல், சின்ன வெங்காயம், தக்காளி, கிராம்பு, பட்டை, சீரகம் மிளகுதூள் எல்லாவற்றையும் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை குக்கரில் வைக்க வேண்டும்.
இவையெல்லாம் ஆறியவுடன் ஒரு கரண்டியால் நன்றாக மசிக்க வேண்டும். பின் மேலும் 1 கப் தண்ணீர் விட்டு வடிகட்ட வேண்டும். பின் வடிகட்டிய தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்க வேண்டும். இப்பொது சுவையான அகத்தி கீரை சூப் தயார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…