நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான கேக்குகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால், நாம் உண்ணுகின்ற அனைத்து வகையான கேக்குகளையும் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால், நாமே அந்த கேக்கினை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
தற்போது இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி, பாசிப்பருப்பை வறுத்துக் கொள்ள வேண்டும். பின் வறுத்த பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனுடன் தேங்காய் பால் மற்றும் முந்திரிப்பருப்பை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
பின் வட்டமான தட்டில் நெய்யை தடவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 5 டேபிள் ஸ்பூன் நெய்யை வாணலியில் ஊற்றி அரைத்த பாசிப்பருப்பு, பால் பவுடர், தேங்காய் துருவல், சர்க்காரை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளற வேண்டும்.
பின் அவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பிறகு துண்டுகள் போட வேண்டும். இப்பொது சுவையான பாசிப்பருப்பு கேக் தயார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…