சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவுகளில் ஒன்று அல்வா. இந்த அல்வாவில் பல வகையான அல்வாக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பாசிப்பருப்பை ஒன்றரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வாணலியில் சிறிது நெய் ஊற்றி பாசிப்பருப்பு விழுதை சேர்த்து கிளற வேண்டும்.
பின் பாசிப்பருப்பின் பச்சை வாசனை போனதும், சர்க்காரை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசியாக முந்திரி, ஏலக்காய், பைனாப்பிள் எசன்ஸ் ஊற்றி கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…