தினமும் இந்த கஞ்சியை ஒரு கப் குடிச்சா வலி மாத்திரையெல்லாம் தூக்கி போட்டுருவீங்க..!

Published by
K Palaniammal

உடலுக்கு வலிமை தரும் இந்திய பயிர்களில் உளுந்து முக்கியமானதாகும். இந்த உளுந்தை வைத்து களி, இட்லி மாவு, வடை போன்ற உணவுகள் செய்ய பயன்படுகிறது. ஆனால் கை கால் வலி மற்றும் முதுகு வலி போன்றவற்றைப் போக்க கஞ்சி எவ்வாறு செய்வது என்று இப்பதிவில் பார்ப்போம் .

தேவையான பொருட்கள் 

  • உளுந்து =1 டம்ளர்
  • பச்சரிசி =1/2 டம்ளர்
  • தேங்காய் பால் =1 கப்
  • பெருங்காய தூள் =1/2ஸ்பூன்
  • பூண்டு =3 பள்ளு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

உளுந்து மற்றும் அரிசியை தனித்தனியாக அரைத்து அதை மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும் பிறகு குக்கரில் ஒரு கப் அரைத்து வைத்துள்ள உளுந்து மற்றும் அரிசிக்கு நான்கு கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து பூண்டு, தேவையான அளவு, உப்பு பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து மூன்று விசில் வரும் வரை விடவும். பின்பு விசில் இறங்கியதும் தேங்காய் பாலை சேர்த்து கிளறி உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.இப்போது எலும்புக்கு வலு சேர்க்கும் உளுந்து கஞ்சி தயார் .

உளுந்தின் பயன்கள்

வெள்ளை உளுந்து விட கருப்பு உளுந்தின் தோலில் தான் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவு உள்ளது. இது இடுப்பு எலும்பை நல்ல வலுவாக்குகிறது. கர்ப்பப்பை இருக்கு நல்ல வலுவை கொடுக்கிறது. முந்தைய காலத்து பெண்களின்  இடுப்பு எலும்பு மிக வலிமையாக இருந்தது என்றால் அதற்கு காரணம் அவர்கள் உணவில் அதிக அளவு உளுந்தை பயன்படுத்தினார்கள் என்பதே ஆகும்.

தவிர்க்க வேண்டியவர்கள்

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் வாயு தொந்தரவு இருப்பவர்கள் மிகக் குறைவான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் அதிகம் உள்ளவர்கள், சிறுநீர் கற்கள் உள்ளவர்கள், கீழ்வாதம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

ஆகவே முதுகு வலி உள்ளவர்கள் மற்றும் கை கால் வலி உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் விரைவில் குணமாகும்.

Recent Posts

‘திமுக செய்யும் தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜால்ரா போடுவது வெட்கக்கேடு’ – இபிஎஸ் விமர்சனம்.!

திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…

9 hours ago

வரதட்சணை கொடுமை வழக்கு – காவலர் பூபாலன் பணியிடை நீக்கம்.!

மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…

9 hours ago

வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு: இங்கிலாந்து தேர்தல் முறையில் மாற்றம்.!

லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…

9 hours ago

வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!

மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…

11 hours ago

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

11 hours ago

”காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!

சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…

11 hours ago