சர்க்கரை நோயாளிகள் கால்களில் ஏற்படும் புண்களை எவ்வாறு தடுப்பது!

Published by
Sulai

கால்களில் ஏற்படும் புண்களை தடுக்கும் வழிமுறைகள் :

கால்களில் ஏற்படும் புண்களை எவ்வாறு தடுக்கலாம்,குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் காலில் புண்கள் வராமல் எவ்வாறு தடுக்கலாம்.ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் காலில் புண்கள் ஏற்பட்டால் புண்கள் ஆறுவதற்கு நீண்ட நாள்கள் எடுக்கும்.

குறிப்பாக நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் கால்களில் உணர்ச்சியின்மை,இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ,சரியான காலணிகள் இல்லாதிருப்பது ,காலணிகள் இல்லாமல் நடப்பது போன்ற காரணங்களால் கால்களில் புண்கள் ஏற்படுகின்றன.

இதன் காரணமாக பல நேரங்களில் விரல்களில் புண்கள் ,காலையே இழக்கும் நிலை போன்றவைகள் ஏற்படுகின்றன.இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பின்வருமாறு காணலாம்.

புண்கள் ஏற்படாதவாறு தடுத்தல் :

  • எங்கு நடந்தாலும் காலனியை அணிந்து கொண்டு நடக்க வேண்டும்.சர்க்கரை நோயாளிகள் தங்களுக்காக தயாரிக்கப்பட்ட மென்மையான காலணிகளை பயன்படுத்த வேண்டும்.
  • தினமும் கால்களை நன்கு கழுவ வேண்டும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளைவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
  • சிறிய காயங்கள் அல்லது பொக்களங்கள் எதுவும் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.இவ்வாறு செய்வதால் புண்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

புண்களை சரி செய்தல் :

  • புண்கள் ஆழமாக இருந்தால் அல்லது ஆழமாக எலும்பு ,தசை பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தால் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் சரி செய்யலாம்.
  • புண்கள் சிறிதாக ஆழமில்லாமல் இருந்தால் மருந்து கொண்டு கட்டுப்போட்டு குணப்படுத்தலாம்.
  • சர்க்கரை நோயாளிகள் உடலில் கருப்பாகிவிட்ட விரல்கள் அல்லது பாதத்தின் பகுதிகளை அறுவை சிகிச்சை செய்து சரிசெய்யலாம்.
Published by
Sulai

Recent Posts

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

1 hour ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

2 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

3 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

5 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

5 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

6 hours ago