பீட்ரூட்டில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் சுவையான பீட்ரூட் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பீட்ரூட் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும். அதில் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட், ஊற வைத்த கடலைப்பருப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் மசாலா தூள், மானால் தூள், தேங்காய் விழுது, உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். பீட்ரூட் வெந்து வற்றியதும் இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான பீட்ரூட் கூட்டு தயார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…