பீட்ரூட்டில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் சுவையான பீட்ரூட் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பீட்ரூட் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும். அதில் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட், ஊற வைத்த கடலைப்பருப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் மசாலா தூள், மானால் தூள், தேங்காய் விழுது, உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். பீட்ரூட் வெந்து வற்றியதும் இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான பீட்ரூட் கூட்டு தயார்.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…