நம்முடைய வீட்டில் உள்ளவர்களுக்கு சப்பாத்தி செய்து கொடுத்ததுண்டு. ஆனால், தற்போது இந்த பதிவில் சுவையான சில்லி சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் சப்பாத்தி சின்ன சின்ன துண்டுகளாக பிய்த்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதில் உப்பு, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதனுள் ஃபுட் கலர் சேர்த்து தண்ணீர் கலந்து அதையும் சேர்க்க வேண்டும். பிறகு சப்பாத்தி துண்டுகளைப் போட்டு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவேண்டும். தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது சுவையான சில்லி சப்பாத்தி தயார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…