சுவையான நண்டு வறுவல் செய்வது எப்படி?

Published by
லீனா

சுவையான நண்டு வறுவல் செய்யும் முறை. 

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நண்டு, கனவா, மீன் மற்றும் இறால் போன்ற கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், விதவிதமாக செய்து கொடுக்கும் போது அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு.

தற்போது இந்த பதிவில், சுவையான நண்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • நண்டு – கால் கிலோ
  • சின்ன வெங்காயம் – 15
  • தக்காளி – 1
  • பச்சை மிளகாய் – 3
  • சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
  • தேங்காயாய் துருவல் – பாதி மூடி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – சிறிதளவு

செய்முறை

முதலில் நண்டை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் துருவல், நான்கு சின்ன வெங்காயம் இரண்டையும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்து அவைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின், ஒரு பாத்திரத்தில், தேங்காய் துருவல், சாம்பார் தூள், உப்பு, நண்டு போன்றவற்றை போட்டு நன்றாக கிளறி வாய்த்துக் கொள்ள வேண்டும்.

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதனுள், நண்டை அதனுள் போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.

Published by
லீனா
Tags: Foodnandu

Recent Posts

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

53 minutes ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

4 hours ago