சுவையான பூண்டு தோசை செய்யும் முறை.
நாம் தினமும் காலையில் விதவிதமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அனால், நம்மில் அதிகமானோர் காலியில், இட்லி, தோசை போன்ற உணவுகளை தன விரும்பி சாப்பிடுவதுண்டு. தாற்போது இந்த பதிவில் சுவையான பூண்டு தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தோசைக்கல்லில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டை போட்டு வதக்க வேண்டும்.
பின் பூண்டை 2 நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட்டு ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி அளவு தோசை மாவை எடுத்து, தோசை ஊற்றி, அதன் மேலே இட்லி மிளகாய் பொடி தூவி, அதன் மேல் வதக்கி வைத்திருக்கும் பூண்டை தூவ வேண்டும்.
பின் அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, தோசை கரண்டியை வைத்து ஒரு முறை தோசையின் மீது அழுத்தி விட வேண்டும். இப்படி செய்தால் தோசையை திருப்பி போடும் போது பூண்டு கீழே விழாமல் இருக்கும். பின் இருபுறமும் நன்கு வெந்தவுடன் எடுத்து பரிமாற வேண்டும். இப்போது சுவையான பூண்டு தோசை தயார்.
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…