நம்மில் பலருக்கு ஆடை என்றால் விருப்பம். அந்த வகையில் இந்த ஆடையை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான அவல் ஆடை உப்புமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவலை நீர் விட்டு கழுவி, சிறிது நீரை தெளித்து ஊற வைக்கவேண்டும். வெங்காயத்தை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகை தாளித்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இப்போது சுவையான அவல் அடை உப்புமா தயார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…