இன்று நாம் முருங்கையை பயன்படுத்தி பல வகையான உணவுகள் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான முருங்கைகாய் மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முருங்கைக்காயை விரல் அளவு நறுக்கி பாதியளவு வேக வைக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு தாளிக்க வேண்டும். பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வெங்காயத்தின் நிறம் மாறியதும் நான்காக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். பின் வேக வைத்த நீருடன் முருங்கைக்காயினை கடாயில் சேர்க்க வேண்டும். அத்துடன் தேவைக்கு உப்பு மற்றும் சாம்பார் பொடியை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
மசாலா சுருண்டதும் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு உடனே இறக்க வேண்டும். இப்பொது சுவையான முருங்கைக்காய் மசாலா தயார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…