இன்று நாம் முருங்கையை பயன்படுத்தி பல வகையான உணவுகள் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான முருங்கைகாய் மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முருங்கைக்காயை விரல் அளவு நறுக்கி பாதியளவு வேக வைக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு தாளிக்க வேண்டும். பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வெங்காயத்தின் நிறம் மாறியதும் நான்காக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். பின் வேக வைத்த நீருடன் முருங்கைக்காயினை கடாயில் சேர்க்க வேண்டும். அத்துடன் தேவைக்கு உப்பு மற்றும் சாம்பார் பொடியை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
மசாலா சுருண்டதும் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு உடனே இறக்க வேண்டும். இப்பொது சுவையான முருங்கைக்காய் மசாலா தயார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…