அசத்தலான அகத்திகீரை சாம்பார் செய்யும் முறை.
நாம் அதிகமாக அனைத்து வகையான கீரைகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த கீரைகளில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. அந்த வகையில் தற்போது அகத்தி கீரை சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தாளிக்க
முதலில் பருப்பை மஞ்சள்தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேக வைக்க வேண்டும். பின் கீரையை நன்கு அலசி நீரை வடிகட்ட வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் அகத்தி கீரை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வேகவைத்த துவரம்பருப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதித்தவுடன் இறக்க வேண்டும். சாம்பார் போடி வாசனை போனதும் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். இப்பொது சுவையான அகத்திக்கீரை சாம்பார் தயார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…