நாம் அதிகமாக தோசையை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான கார்ன் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் உருளை வேக வைத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி நறுக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டும். இதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வெங்காயம் இஞ்சி சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவேண்டும். பின் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இதில் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவேண்டும். கடைசியாக வேகவைத்த கார்ன் சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும். வழக்கம்போல் தோசை ஊற்றி, எண்ணெய் விட்டு மூடிவிடவேண்டும். தோசை வெந்ததும் அதன் நடுவே ஒரு பாதியில் உருளை கார்ன்கலவையை சிறிது துருவிய சீஸ் தூவி மடித்து சூடாக பரிமாற வேண்டும்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…