நாம் நமது வீடுகளில் பல வகையான பொங்கலை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது, வரகரிசி சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.
பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. நாம் நமது வீடுகளில் பல வகையான பொங்கலை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சத்தான வரகரிசி சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வரகு அரிசி, பாசிப்பருப்பை கடாயில் இட்டு லேசாக வறுக்க வேண்டும் பின் கடாயில் ணெய் விட்டு முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் தண்ணீரை கொதிக்க வைத்து, வறுத்த பராசிபருப்பை முதலில் போடா வேண்டும். பாசிப்பருப்பு அரை பதம் வெந்த உடன், வரகு அரிசியை போட்டு குய வேக விட வேண்டும். பின் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அதன் பின் அதில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் தருவாள், ணெய் அஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். இப்பொது சுவையான வரகரிசி சர்க்கரை பொங்கல் தயார்.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…