நமது முன்னோர்கள் பருவமடைந்த பெண்கள் பாவாடை தாவணியை அணிய சொன்னதின் காரணம் இதுதானா?

Published by
லீனா

நமது முன்னோர்கள் பருவமடைந்த பெண்கள் பாவாடை தாவணியை அணிய சொன்னதின் காரணம்.

நமது முன்னோர்கள் சில விஷயங்களில் இப்படி  தான் நடந்துக் கொள்ள வேண்டும் என கட்டளை போடுவதுண்டு. ஆனால், அந்த கட்டளைக்கு பின் ஏதாவது ஒரு நன்மைக்கேதுவான வழிகள் தான் இருக்கும். இந்த பழக்கம் நமது ஆரோக்கியத்தை பேணி காப்பதுடன், பல நன்மை பயக்கும் வழிகளையும் உருவாக்குகிறது.

தற்போது இந்த பதிவில், நமது முன்னோர்கள் பருவமடைந்த பெண்கள் பாவாடை தாவணியை அணிய சொன்னதின் காரணம் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

அக்காலத்தில் நமது முன்னோர்கள் பருவமடைந்த பெண்களை தாவாணி பாவடை அணிய சொல்வதுண்டு. பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், பருவமடைந்ததில் இருந்து கர்ப்பப்பை உள்ள இடத்திலும், தொப்புளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும்.

இந்த காரணத்திற்காக தான் பாவாடை தாவாணி மற்றும் சேலை அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள். இவ்வாறு உடை அணிவதால் அந்த பகுதி அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பப்பையை காக்கும்.

ஆனால் இன்றைய உடைகள், கர்ப்பப்பை வெப்பம் அடைந்து, அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி கர்ப்பப்பை சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்பட வழி வகுக்கிறது.

Published by
லீனா
Tags: culturesaree

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

39 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

55 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

4 hours ago