YELAKKAY TEA [IMAGESOURCE : REPRESENTATIVE]
நாம் அனைவருக்கும் பொழுது விடிவதே டீயுடன் தான். காலையில் எழுந்தவுடன் டீ குடித்தால் தான் நமது உடலுக்கு புத்துணர்ச்சி கிடைத்தது போன்ற உணர்வு இருக்கும். அந்த வகையில் ஏலக்காய் டீ குடித்து வந்தால் அது நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
ஏலக்காய் டீயின் நன்மைகள்
ஏலக்காய் ஒரு நல்ல மனநிலை ஊக்கியாகும், இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஏலக்காய் செரிமானத்தை மேம்படுதுவதோடு, வயிற்று உப்புசத்தை குறைக்கவும், செரிமான கோளாறுகளைத் தடுக்கவும் உதவுகிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
ஏலக்காய் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்கள் அதிகம் காணப்படுவதால், இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. அப்போது இந்த பதிவில் ஏலக்காய் டீ செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதனுள் ஏலக்காய் பொடியை போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அதனுடன் கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்தாலும் டீயின் மணம் நன்றாக தான் இருக்கும்.
கொதிக்க வைத்து இறக்கிய பின் அதனுள் சர்க்கரை அல்லாது சீனியை உங்களுக்கு தேவையான அளவு சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். இப்போது சுவையான, மணமான ஏலக்காய் டீ தயார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…