Financial Habits : பணம் என்பது நாம் அனைவருக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. அதனை எப்படி சம்பாதிப்பது? மாத சம்பளம் வாங்கினால் நமது கனவுகள் நினைவாகி விடுமா? தொழில் தொடங்கினால் சரியாக இருக்குமா? அதில் நஷ்டம் ஏற்பட்டால் நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா? சரியான நேரம் அமைந்தால் நமது வாழ்வு மாறிவிடுமா? என்று பல்வேறு விதமான கேள்விகள் நம்முள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். உண்மையில் பணத்தை சம்பாதிப்பதற்கு எளிய வழி தான் என்ன என்பதை பற்றிய […]
Biriyani masala-பிரியாணி என்ற பெயரைக் கேட்டாலே சிலருக்கு நாவூரும் , அந்த அளவுக்கு பிரியாணி பிரியர்கள் ஏராளம் .பிரியாணிக்கு சுவை கொடுப்பதே அதில் சேர்க்கும் மசாலா தான். அந்த மசாலாவை எப்படி செய்வது என இப்பதிவில் பார்ப்போம். மசாலா பொருட்கள் தேர்ந்தெடுக்கும் முறை: ஏலக்காயை நாம் வாங்கும் போது அதை உடைத்துப் அதில் ஆறிலிருந்து ஏழு விதைகள் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். கிராம்பு வாங்கும்போது அது உடையாமலும் அதில் பூவோடும் இருக்குமாறு பார்த்து வாங்க […]
Habits : இன்றைய நவீன உலகில் நமக்கு முன்னேற ஆயிரம் வழிகள் இருக்கிறது என்றால், நாம் அதள பாதாளத்தில் வீழ்வதற்கு 1 லட்சம் வழிகள் இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் அது அதள பாதாள வழி என்று தெரியாமலே நாம் அதற்குள் ஆழமாக சென்று கொண்டு இருப்போம். இந்தியாவில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் அனைவருக்குமே முன்னேறி ஒரு நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். நமது வாழ்க்கை விரைவில் மாற வேண்டும் என […]
Open pores-முகத்தில் உள்ள முகப்பருக்கள் நாளடைவில் மறைந்து குழியாக மாறி நம் அழகையே கெடுத்து விடும், இதனால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை கொடுக்கும். இதை வீட்டிலேயே இருக்கும் பொருளை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். கடுக்காய்: இது ஆயுர்வேதத்தின் ராஜா எனக் கூறப்படுகிறது கடுக்காயின் மருத்துவ குணம் ஏராளம் .இந்த கடுக்காயை நாம் முகத்தில் பயன்படுத்தினால் முகச்சுருக்கம் முகப்பரு ,கருவளையம், பிக்மென்டேஷன் போன்றவைகளுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. ஒரு கடுக்காயை உடைத்து […]
Motivation-நம்மில் பலரும் விமர்சனங்களுக்கு பயந்து பல காரியங்களை செய்யாமலே போய்விடுவோம் இப்படி நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மை குறை சொல்பவர்கள் நம் கூடவே இருப்பவர்கள், சுற்றி இருப்பவர்கள் ,நம் உறவினர்கள் இவர்கள் தான். ஒரு சிலர் கூறும் போது நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க என்று அடிக்கடி கூறும் அந்த நாலு பேரும் இவர்கள்தான். உங்களை பற்றி மகிழ்ச்சியான விமர்சனங்களை கூறினாள் அதை […]
Morning Habits : நம்மில் பெரும்பாலானோர் காலையில் எழுந்திருக்கிறோம். முதல் வேலையாக முகம் கழுவும் முன்னர் போனை கையில் அடுத்து அதில் உள்ள சமூக வலைதள பதிவுகளை தவறாமல் பார்க்கிறோம். அப்படியே முகம் கழுவி, காபி குடித்து, காலை கடன் என மொபைல் போன் பார்த்தே செல்கிறோம். குளிக்கும் நேரம் தவிர்த்து வேலைக்கோ, பள்ளிக்கோ செல்லும் முன்பு வரையில் நம்மிடம் நமது போன் தான் இன்னொரு கையாக இருக்கிறது. பின்னர் திடீரென ஒரு நாள் இத்தனை நாள் […]
Tapioca -மரவள்ளி கிழங்கில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு உயிருக்கே ஆபத்து தரக்கூடிய தீங்கும் உள்ளது. அது பற்றி அதைப்பற்றி இப்பதிவில் பார்ப்போம். மரவள்ளி கிழங்கின் பயன்கள்: கேரளாவில் அரிசி தட்டுப்பாடு இருந்தபோது மரவள்ளி கிழங்கு என்று சொல்லக்கூடிய கப்பக்கிழங்கு தான் முக்கிய உணவாக திகழ்ந்தது.மரவள்ளி கிழங்கிலிருந்து தான் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பல மருந்து தொழிற்சாலைகளிலும் இதன் பயன்பாடு உள்ளது. குறிப்பாக குளுக்கோஸ் தயாரிப்பில் இதன் பங்கும் உள்ளது. இதில் அதிக […]
ரம்ஜான் ஸ்பெஷலாக பாய் வீட்டு பிரியாணி செய்யும் முறை. பிரியாணி- குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பிரியாணி என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒன்றுதான். பிரியாணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மூன்று வேளை பிரியாணி கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். பிரியாணி என்பது பலரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாக காணப்படுகிறது. அதிலும் பாய் வீட்டு பிரியாணி என்பது சற்று சிறப்பானதாக தான் கருதப்படுகிறது. எல்லா பிரியாணிகளையும் மக்கள் விரும்பினாலும் பாய்விட்டு பிரியாணியை விசேஷமான முறையில் விரும்புவதுண்டு. பொதுவாக […]
Home cleaning tips-வீடு எப்போதும் நறுமணமாக இருக்கவும் பாசிட்டிவ் எனர்ஜியோடு இருப்பதற்கும், பார்ப்பதற்கு பளபளவென கண்ணாடி போல மின்னுவதற்கும், பூச்சிகள் வராமல் இருக்கவும் வீடு துடைக்கும் தண்ணீரில் இந்தப் பொருள்களை சேர்த்தாலே போதும். அது என்ன பொருள் என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். வீடு துடைக்கும் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு, அந்து உருண்டைமற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து துடைத்தால் பூச்சிகள் வராது. கல் உப்பு சேர்ப்பதால் வீட்டில் உள்ள கண் திருஷ்டிகள் அகலும். மேலும் கற்பூரம் […]
மனஅழுத்தம் குறைய -இன்று பலரும் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் ,காரணம் உடல் எடை அதிகரிப்பு மற்றும் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும் என்பதற்காக செய்கின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையாமலே இருக்கும் அதற்கான தீர்வை ஒரு ஆராய்ச்சி என்ன கூறியுள்ளது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் எடை குறைப்பு : பொதுவாக காலை மாலை என இரு நேரத்திலுமே உடற்பயிற்சி செய்வீர்கள் ஆனால் எந்த நேரத்தில் […]
Avoid foods-நம் தெரிந்தும் தெரியாமலும் சாப்பிடும் இந்த உணவுகள் நமக்கு பல நோய்கள் வர காரணமாய் இருக்கிறது .அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சிப்ஸ் வகைகள்: சிப்ஸ் வகைகள் அதிக கலோரிகளை கொண்டுள்ளது. இதை நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை அதிகரிப்பு மற்றும் வயிற்றில் நுண் கீறல்களை உண்டாக்குகிறது இதனால் அல்சர் ஏற்படுகிறது மேலும் இதன் சுவைக்காக பல ரசாயனங்களும் சேர்க்கப்படுகிறது இதை பெரும்பாலும் குழந்தைகள்தான் சாப்பிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் […]
Communication : தற்போதைய காலகட்டத்தில் நமது மொபைல் போன் நமது இன்னொரு உயிரில்லா உறவு போல நம்முடன் ஒட்டிக்கொண்டு வளர்ந்துவிட்டது. இதனால், தற்போது நான் ஒரு Introvert (யாரிடமும் பேச தெரியாமல், விரும்பாமல் இருப்பது) என பலர் கூறும் நிலைமை வந்துவிட்டது. ஆனால், அதுவே நமது வளர்ச்சிக்கு பெரும் தடையாகவும் இருக்கிறது என்பது இங்கு பலருக்கும் புரிவதில்லை. ஏன் பிறரிடம பேச வேண்டும்.? நீங்கள் அதிபுத்திசாலி என நினைக்கும் பலருக்கும் அனைத்து விஷயங்களும் தெரிந்து இருக்கபோவதில்லை. அவர்களிடம் […]
பிரட் சில்லி -பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காலை உணவு என்றால் பிரட்டு தான் ,ஏனென்றால் இது சாப்பிடுவதற்கு சுலபமாகவும் சுவையாகவும் இருப்பதால் அதிக பேர் விரும்புகிறார்கள். பிரட்டை வைத்து பிரட் ரோஸ்ட், பிரட் ரோல் போன்றவற்றை செய்து ருசித்திருப்போம். அந்த வகையில்இன்று பிரட்டை வைத்து பிரட் சில்லி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: பிரட் =6 குடைமிளகாய் =1 வெங்காயம் =2 […]
Motivational : நாம் அனைவருக்கும் நமது வாழ்வில் வெற்றி பெற வேண்டும். நமக்கு பிடித்த விஷயத்தை நமக்கு பிடித்த நேரத்தில் செய்து , அதன் மூலம் சம்பாதிக்க வேண்டும் , பிடிக்காத வேலையை, வேலை சூழலை விட்டு வெளியே வரவேண்டும் என எண்ணம் இருக்கும். ஆனால் அதனை எப்படி செய்வது என அறியாமல், அதற்கான வழியை கூட தேடாமல் தினமும் வலியோடு நாட்களை கடத்தி கொண்டு இருப்போம். அப்படி பிடிக்காத வேலை, புதிய முயற்சி செய்யாத வாழ்க்கை […]
மகளிர் தினம் -ஆண்டுதோறும் மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது அதன் வரலாறு பற்றி இப்பதிவில் பார்ப்போம். இன்றைய சமுதாயத்தில் பெண்கள் பலதுறையில் சிறந்து விளங்குகிறார்கள் என்பது மறுக்க முடியாது. இத்தினத்தில் தான் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இது பெண் இனத்திற்கு ஒரு உந்துதலாக உள்ளது. மகளிர் தினம் தோன்றிய வரலாறு: 19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா ,அமெரிக்கா போன்ற நாடுகளில் […]
சருமம் வகைகள் -நம்மில் பலரும் நம்முடைய ஸ்கின் டைப் என்னவென்று தெரியாமலே பல கிரீம்களை பயன்படுத்துவோம். இப்படி பயன்படுத்தினால் எந்த ஒரு மாற்றமும் நமது சருமதிற்கு கிடைக்காது, அதனால் வீட்டிலேயே நம் சருமம் எந்த வகையைச் சேர்ந்தது என தெரிந்து கொள்வோம். ஐந்து வகையான சரும வகைகள் உள்ளது. ஆயில் சருமம் வறண்ட சருமம் நார்மல் ஸ்கின் காம்பினேஷன் ஸ்கின் சென்ஸ்டிவ் ஸ்கின் ஆயில் சருமம்: நம் இரவு தூங்கும் முன் முகத்தை கழுவி விட்டு தூங்க […]
ஆண் குழந்தை வளர்ப்பு – ஒரு மனிதன் நல்லவராவதும் தீயவராவதும் அவர்களின் பெற்றோர்களின் வளர்ப்பதில் தான் உள்ளது. நாம் பெண் குழந்தைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண் பிள்ளைகளுக்கு கொடுப்பதில்லை. இந்த பதிவில் ஆண் பிள்ளைகளுக்கு கட்டாயம் கற்றுத் தரக்கூடிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம். சமீப காலமாக எங்கு பார்த்தாலும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொலை போன்ற செய்திகள் தான் நம் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு சில இடங்களில் ஆண் குழந்தைகளுக்கு கூட இந்த […]
முட்டை வகைகள் -முட்டைகளில் நாட்டுக்கோழி முட்டை, லேயர் கோழி முட்டை, வாத்து முட்டை ,காடை முட்டை இவற்றை தான் நம் உணவில் அதிகம் எடுத்துக்கொள்வோம். இதில் எந்த முட்டை நமக்கு ஆரோக்கியமானது என்பது பற்றியும் இதய நோயாளிகள் எந்த முட்டையை தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.. லேயர் கோழி முட்டை மற்றும் நாட்டுக்கோழி முட்டை: நம் உணவில் அதிகமாக பயன்படுத்துவது லேயர் கோழி முட்டை தான் ,அதாவது தற்போது கடைகளில் கிடைக்கும் முட்டை […]
முடி உதிர்வு -நம்மில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு, முடி பாதியிலே உடைந்து போதல். இதனால் ஒரு சிலருக்கு மன உளைச்சல் கூட ஏற்படுகிறது. இந்த முடி உதிர்வு ஏற்பட காரணம் மற்றும் அதனை தடுக்கும் ஒரு பானம் பற்றி இப்பதிவில் பார்ப்போம். முடி உதிர்வு ஏற்பட காரணங்கள்: முடி வளர செய்ய பலவிதமான எண்ணெய்களும், மருந்து பொருட்களும் வந்துவிட்டது. ஆனாலும் இந்த முடி ஏன் உதிர்கிறது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள […]
கோபத்தை கட்டுப்படுத்தும் முறை – நம்முடைய உணர்வுகளில் கோபமும் ஒன்று ,ஆனால் ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், இது உங்களுக்கும் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் தேவையில்லாத ஆபத்தை ஏற்படுத்தும். கோபத்தை குறைக்க சில வலிகள் உள்ளது அது என்னென்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். யோசித்து செயல்படுதல்: ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும் என கூறுவார்கள் அதாவது ஒருவர் எதற்கெடுத்தாலும் கோபம் அடைவார்கள், அந்த நேரத்தில் புத்தி வேலை செய்யாது .கோபப்படுவது என்பது பெருமைக்குரிய விஷயம் அல்ல என்பதை […]